மக்களவை தேர்தல்: நெல்லையில் அடுத்தடுத்த சிக்கல்?.., 4 கோடி பறிமுதல்.,  14 வேட்பாளருக்கு பரபரப்பு நோட்டீஸ்!!

மக்களவை தேர்தல்: நெல்லையில் அடுத்தடுத்த சிக்கல்?.., 4 கோடி பறிமுதல்.,  14 வேட்பாளருக்கு பரபரப்பு நோட்டீஸ்!!

மக்களவை தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில்,  நெல்லை மக்களவை தொகுதியின் வேட்பாளர்கள் 14 பேருக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மக்களவை தேர்தல்: நெல்லையில் அடுத்தடுத்த சிக்கல்? நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி விறுவிறுப்பாக நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் … Read more

கூரியர் வாகனத்தில் சிக்கிய 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்க நகைகள்.., பறக்கும் படையினர் அதிரடி!!

கூரியர் வாகனத்தில் சிக்கிய 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்க நகைகள்.., பறக்கும் படையினர் அதிரடி!!

மக்களவை தேர்தல் தேதி நெருங்கி கொண்டிருக்கும் நிலையில்  15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூரியர் வாகனத்தில் சிக்கிய 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்க நகைகள் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் அருகே … Read more

பெட்ரோல், டீசல் விலை குறைவு – ‘24 உரிமை முழக்கம்’ என்ற பெயரில் மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!!

பெட்ரோல், டீசல் விலை குறைவு - ‘24 உரிமை முழக்கம்’ என்ற பெயரில் மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!!

மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் தற்போது  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். பெட்ரோல், டீசல் விலை குறைவு நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், இதன் முதற்கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து திமுக கட்சியுடன் கூட்டணி வாய்த்த வைகோ தலைமையிலான … Read more

தேர்தல் பிரச்சாரத்தில் திமுக எம்எல்ஏ புகழேந்தி திடீர் மரணம்.., அதிர்ச்சியில் தொண்டர்கள்!!

தேர்தல் பிரச்சாரத்தில் திமுக எம்எல்ஏ புகழேந்தி திடீர் மரணம்.., அதிர்ச்சியில் தொண்டர்கள்!!

மக்களவை தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில், திமுக கட்சியின் முக்கிய புள்ளி எம்எல்ஏ புகழேந்தி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் திமுக எம்எல்ஏ புகழேந்தி திடீர் மரணம் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல அரசியல் கட்சியினர் மக்களின் வாக்குகளை பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கூட்டணி வைத்த கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து … Read more

பணப்பட்டுவாடா விவகாரம்  – தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ஐடி ரெய்டு – எந்தெந்த ஊர்களில் தெரியுமா?

பணப்பட்டுவாடா விவகாரம்  - தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ஐடி ரெய்டு - எந்தெந்த ஊர்களில் தெரியுமா?

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் வருமான வரித்துறையினர் தமிழகத்தில் கிட்டத்தட்ட 44 இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பணப்பட்டுவாடா விவகாரம்  – தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ஐடி ரெய்டு தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருப்பதால், அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் இதற்கு முன்னரே அரசியல் கட்சியினர் மக்களின் வாக்குகளை பெற தேர்தல் அறிக்கைகளை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி … Read more

பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் – வருடந்தோறும் ரூ.1 லட்சம் – காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு!!

பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் - வருடந்தோறும் ரூ.1 லட்சம் - காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு!!

நடப்பாண்டின் மக்களவை தேர்தல் நெருங்கி வரும்  நிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை தற்போது வெளியிட்டுள்ளது. பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் – வருடந்தோறும் ரூ.1 லட்சம் பாராளுமன்றம் தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் மக்களின் வாக்குகளை பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் திமுக, அதிமுக மற்றும் பாஜக கட்சியின் தேர்தல் அறிக்கைகளை அடுத்தடுத்து வெளியீட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை … Read more

நாடாளுமன்ற தேர்தல் : ஓட்டு போட சொந்த ஊருக்கு செல்ல  சிறப்பு பஸ்கள் – எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா?

நாடாளுமன்ற தேர்தல் : ஓட்டு போட சொந்த ஊருக்கு செல்ல  சிறப்பு பஸ்கள் - எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா?

நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் ஓட்டுப்போட சொந்த ஊர் செல்ல கூடியவர்களுக்காக போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் : ஓட்டு போட சொந்த ஊருக்கு செல்ல  சிறப்பு பஸ்கள் பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. முதற்கட்டமாக வருகிற ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. அதற்கான முழு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் … Read more

தமிழ்நாட்டில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ! எந்த மாவட்டத்தில் அதிகமான இடங்கள் தெரியுமா? – பட்டியலை வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி !

தமிழ்நாட்டில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ! எந்த மாவட்டத்தில் அதிகமான இடங்கள் தெரியுமா? - பட்டியலை வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி !

தமிழ்நாட்டில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் முதல்கட்டத்திலேயே வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி தமிழகத்தில் உள்ள பதற்றமான வாக்கு சாவடிகளின் பட்டியலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 8050 வாக்குச்சாவடிகள் … Read more

காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்  சஞ்சய் நிருபம் நீக்கம்.., வெளியான அதிர்ச்சி காரணம்?

காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்  சஞ்சய் நிருபம் நீக்கம்.., வெளியான அதிர்ச்சி காரணம்?

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சமயத்தில்  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரை அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்த சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்  சஞ்சய் நிருபம் நீக்கம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதன்படி ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் இதற்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை வருகிற ஜூன் 4ம் … Read more

மக்களவை தேர்தல் – அதிமுக நிர்வாகி வீட்டில் 40 லட்சம் பறிமுதல்..,வருமான வரித்துறை அதிரடி!!

மக்களவை தேர்தல் - அதிமுக நிர்வாகி வீட்டில் 40 லட்சம் பறிமுதல்..,வருமான வரித்துறை அதிரடி!!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் ஒரு அதிமுக நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை ரூ. 40 லட்சம் ரொக்கம் பணம் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் – அதிமுக நிர்வாகி வீட்டில் 40 லட்சம் பறிமுதல் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் வருமானவரித்துறை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் வீட்டுக்கு ரெய்டு விட்ட … Read more