மக்களவை தேர்தல்: நெல்லையில் அடுத்தடுத்த சிக்கல்?.., 4 கோடி பறிமுதல்., 14 வேட்பாளருக்கு பரபரப்பு நோட்டீஸ்!!
மக்களவை தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில், நெல்லை மக்களவை தொகுதியின் வேட்பாளர்கள் 14 பேருக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மக்களவை தேர்தல்: நெல்லையில் அடுத்தடுத்த சிக்கல்? நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி விறுவிறுப்பாக நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் … Read more