லோக்சபா தேர்தல் – தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்கியது.., வீடு தேடி வரும் அதிகாரிகள்!!

லோக்சபா தேர்தல் - தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்கியது.., வீடு தேடி வரும் அதிகாரிகள்!!

பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடி க்கு செல்ல முடியாதவர்களுக்காக தபால் வாக்கு செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. லோக்சபா தேர்தல் – தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்கியது மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி ஆரம்பமாக இருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் மக்களிடம் வாக்கு பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். … Read more

அதிமுக நகர செயலாளர் வீட்டுக்கு ரெய்டு விட்ட வருமான வரித்துறை.., சிக்கிய ரூ. 50 லட்ச ரொக்க பணம்!!

அதிமுக நகர செயலாளர் வீட்டுக்கு ரெய்டு விட்ட வருமான வரித்துறை.., சிக்கிய ரூ. 50 லட்ச ரொக்க பணம்!!

பாராளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சமயத்தில் அதிமுக கட்சியின் முக்கிய புள்ளி வீட்டில் இருந்து  வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ. 50 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். மக்களவை தேர்தல் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வருகிற 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இருந்து வருகிறது. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது தான் தேர்தல் … Read more

33 ஆண்டு அரசியல் வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்த மன்மோகன் சிங்.., விடை பெறுகிறார் முன்னாள் பிரதமர்?

33 ஆண்டு அரசியல் வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்த மன்மோகன் சிங்.., விடை பெறுகிறார் முன்னாள் பிரதமர்?

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில், மூத்த அரசியல்வாதியான மன்மோகன் சிங் இன்று முதல் ஓய்வெடுக்க இருப்பதாக முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. மன்மோகன் சிங் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சி பிரமுகர்கள் மக்களின் வாக்குகளை சேகரிக்க தீவிர பிரச்சாரத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்து வந்த  54 பேர் இன்று முதல் ஓய்வு பெற உள்ளனர். இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மன்மோகன் சிங் … Read more

மீண்டும் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு.., தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை!!

மீண்டும் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு.., தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை!!

மக்களவை தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில், மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மக்களின் வாக்குகளை பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு பக்கம் நடக்க இருக்கும் தேர்தலில் பணம், நகைகள் மக்களிடம் கை மாறக்கூடாது என்ற நோக்கத்தில் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் … Read more

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.-க்கள் மீது 561 வழக்குகள்.., உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!!

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.-க்கள் மீது 561 வழக்குகள்.., உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!!

பாராளுமன்ற தேர்தல் பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், முதற்கட்டமாக தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனை தொடர்ந்து  எம்.பி.க்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் உள்ள குற்ற வழக்குகள் குறித்து கண்காணிக்க வேண்டும். அதுமட்டுமின்றி விசாரணையை நீதிமன்றம் தாமாக முன்வந்து உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் மாநில உயர்நீதிமன்றங்களை வலியுறுத்தியது. அதன்படி  உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை … Read more

லோக்சபா தேர்தல்.., தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி எப்போது?.., தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

லோக்சபா தேர்தல்.., தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி எப்போது?.., தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி குறித்து தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தல் மக்களவை பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதற்கட்டமாக வருகிற ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் படு தீவிரமாக இருந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் மக்களின் வாக்குகளை பெற … Read more

மக்களவை தேர்தல்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி சொத்து மதிப்பு முடக்கம்.., அமலாக்கத்துறை அதிரடி சோதனை!!

மக்களவை தேர்தல்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி சொத்து மதிப்பு முடக்கம்.., அமலாக்கத்துறை அதிரடி சோதனை!!

லோக்சபா தேர்தல் அடுத்த மாதம் நடக்க இருக்கும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி கே.டி.சிங் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத்துறை அதிரடி நாடாளுமன்றம் மக்களவை தேர்தலையொட்டி இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் மீது அமலாக்கத்துறை  தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்  மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியான கே.டி. சிங் மீது அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. உடனுக்குடன் … Read more

பணப்பட்டுவாடா புகார்.., சென்னையில் 5 இடங்களில் ரெய்டு விட்ட வருமான வரித்துறை!!

பணப்பட்டுவாடா புகார்.., சென்னையில் 5 இடங்களில் ரெய்டு விட்ட வருமான வரித்துறை!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் சார்பில் வருமான வரித்துறையினருக்கு பணப்பட்டுவாடா குறித்து புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணப்பட்டுவாடா புகார் மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் இந்த தேர்தல், முதலாவதாக தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற ஜூன் 4 ஆம் … Read more

நெருங்கும் தேர்தல்.., 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக நிர்வாகி.., தாயும் உடந்தையா இருந்த கொடூரம்!

நெருங்கும் தேர்தல்.., 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக நிர்வாகி.., தாயும் உடந்தையா இருந்த கொடூரம்!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் பாஜக நிர்வாகி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ வழக்கு மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், மக்களின் வாக்குகளை பெற அரசியல் கட்சியினர் தீவிரமாக இருந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது … Read more

ஆ.ராசா காரை சரியாக சோதனை செய்யாத பறக்கும் படை அதிகாரி.., மாவட்ட தேர்தல் அலுவலர் அதிரடி உத்தரவு!!

ஆ.ராசா காரை சரியாக சோதனை செய்யாத பறக்கும் படை அதிகாரி.., மாவட்ட தேர்தல் அலுவலர் அதிரடி உத்தரவு!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், பறக்கும் படையினர் அதிகாரிக்கு  மாவட்ட தேர்தல் அலுவலர் சஸ்பெண்ட் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் நாட்டின் 18 வது பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதிகள் வெளியாகி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் மக்களின் வாக்குகளை பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் … Read more