லோக்சபா தேர்தல் – தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்கியது.., வீடு தேடி வரும் அதிகாரிகள்!!
பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடி க்கு செல்ல முடியாதவர்களுக்காக தபால் வாக்கு செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. லோக்சபா தேர்தல் – தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்கியது மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி ஆரம்பமாக இருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் மக்களிடம் வாக்கு பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். … Read more