தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம்: ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனையோ ஏழை எளிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக வயதான காலத்தில் குடும்பங்கள் கைவிடப்பட்ட முதியோர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் 2007-ம் ஆண்டின் பெற்றோர், மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புக்கான சட்டத்தில் முதியோர் இல்லங்களை அந்தந்த மாநில அரசுகள் அவசியம் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம் ஆனால் தமிழகத்தில் இதுவரை எந்த மாவட்டத்திலும் இதுபோன்ற … Read more