மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலைவாய்ப்பு 2025! 6 காலிப்பணியிடங்கள் | சம்பளம்: 18,000

மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலைவாய்ப்பு 2025! 6 காலிப்பணியிடங்கள் | சம்பளம்: 18,000

மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலைவாய்ப்பு 2025 Madurai Nurse Recruitment 2025: மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் செவிலியர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்கு 27.02.2025 அன்று வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனே விண்ணப்பிக்கவும். மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலைவாய்ப்பு 2025 காலிப்பணியிடங்கள் விவரம் அமைப்பின் பெயர்: மதுரை அரசு இராசாசி மருத்துவமனை வகை: … Read more

தமிழகத்தில் நாளை (21.02.2025) மின்தடை பகுதிகள்! எந்தெந்த ஏரியாக்கள் தெரியுமா?

தமிழகத்தில் நாளை (21.02.2025) மின்தடை பகுதிகள்

Tomorrow Power Cut Areas (21.02.2025): மின்சாரத்துறை சார்பில் தமிழகத்தில் நாளை வெள்ளிக்கிழமை மின்தடை பகுதிகள் பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பவர் கட் பகுதிகள் பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை (21.02.2025) மின்தடை பகுதிகள் JOIN WHATSAPP TO GET … Read more

AIIMS மதுரை வேலைவாய்ப்பு 2025! 39 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.2,20,400/-

AIIMS மதுரை வேலைவாய்ப்பு 2025! 39 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.2,20,400/-

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் சார்பில் AIIMS மதுரை வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது காலியாக இருக்கும், பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர்(Professor, Additional Professor, Associate Professor & Assistant Professor) உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. AIIMS மதுரை வேலைவாய்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: All India Institute of Medical … Read more

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2025! மதுரையில் 450 காலியிடங்கள்! தகுதி: 8th,12th,Bachelor Degree

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2025! மதுரையில் 450 காலியிடங்கள்! தகுதி: 8th,12th,Bachelor Degree

TNCSC சார்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள 450 Seasonal Helper, Seasonal Bill Clerk, Seasonal Watchman போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு … Read more

Power Outage Areas: நாளை(18.02.2025) மின்தடை பகுதிகள்.., உஷாரா இருந்துக்கோங்க மக்களே!!

Power Outage Areas: நாளை(18.02.2025) மின்தடை

Power Outage Areas: நாளை(18.02.2025) மின்தடை பகுதிகள்: தமிழ்நாட்டில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் விதமாக மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் அப்பகுதியில் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. போல்பேட்டை – தூத்துக்குடி: போலேபேட்டை, தூவப்புரம், அண்ணாநகர், ஸ்டேட் பேங்க் காலனி, பிரிண்ட்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். மருதூர் – அரியலூர்: சுக்கு … Read more

மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து.., மத்திய அரசு அதிரடி உத்தரவு.., கொண்டாட்டத்தில் அரிட்டாபட்டி மக்கள்!!

மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து.., மத்திய அரசு அதிரடி உத்தரவு.., கொண்டாட்டத்தில் அரிட்டாபட்டி மக்கள்!!

மத்திய அரசு மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் மதுரை மக்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள மதுரை மாவட்டம் அருகே உள்ள அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் கனிமத்தை தனியார் நிறுவனம் வெட்டி எடுக்க ஏலம் விடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று இந்த திட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் … Read more

தமிழ்நாடு அரசில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8th,12th,Diploma

தமிழ்நாடு அரசில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8th,12th,Diploma

மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர், உதவியாளர், செவிலியர், காவலர் போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: தமிழ்நாடு அரசின் தொட்டில் குழந்தை திட்டம் வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு … Read more

மதுரை மாநகர காவல்துறை அலகில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804/-

மதுரை மாநகர காவல்துறை அலகில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804/-

மதுரை மாவட்டத்தின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மதுரை மாநகர காவல்துறை அலகில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி Protection Officer , Social Worker போன்ற காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மதுரை மாநகர காவல்துறை அலகில் வேலைவாய்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION துறையின் பெயர்: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை அமைப்பின் பெயர்: மதுரை மாநகர … Read more

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! Programmer காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.40,000

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! Programmer காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.40,000

MKU அறிவிப்பின் படி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள Programmer பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. madurai kamaraj university recruitment 2025 மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் … Read more

மதுரை 2025 ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்பதிவு தொடங்கியது.., ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

மதுரை 2025 ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்பதிவு தொடங்கியது.., ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தில் உள்ள மதுரை 2025 ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்பதிவு தொடங்கியது குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு பல்வேறு பகுதிகளில் நடைபெற்றாலும் கூட மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது மதுரை அவனியாபுரம், பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தான். அதன்படி அவனியாபுரத்தில் ஜனவரி 14ம் தேதியும், பாலமேட்டில் 15ஆம் தேதியும் , மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 16 ஆம் தேதியில் நடைபெற இருக்கிறது. மதுரை 2025 ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான … Read more