மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசிய வழக்கு – பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு இன்று(அக் 3) ஜாமீன்!

மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசிய வழக்கு - பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு இன்று(அக் 3) ஜாமீன்!

மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாகவும் மற்றும் அவதூறாக பேசிய வழக்கு தொடர்பாக  கைது செய்யப்பட்ட பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு இன்று(அக் 3)ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர்  சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மத்தியில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றியுள்ளார் மகாவிஷ்ணு. பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு இன்று(அக் 3) ஜாமீன் அப்போது அவர் மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக புகார்கள் எழுந்த நிலையில் அவரை காவல்துறை, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு … Read more

மகாவிஷ்ணுவுக்கு மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி – சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மகாவிஷ்ணுவுக்கு மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி - சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மகாவிஷ்ணுவுக்கு மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி: சமீபத்தில்  சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மத்தியில் ஆன்மீக சொற்பொழிவு பேசியுள்ளார் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணு. மகாவிஷ்ணுவுக்கு மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி அப்போது சொற்பொழிவு ஆற்றிய இவர் சில சர்ச்சையான பேச்சுக்களை பேசிய நிலையில் சமூக வலைதளங்களில் வெளியானது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் பற்றி தான் அவதூறாக பேசியதாக குற்றசாட்டுகள் எழுந்தது. Join WhatsApp Group அதுமட்டுமின்றி தொடர்ந்து அவர் குறித்து … Read more

ஆன்மீகச் சொற்பொழிவு சர்ச்சை பேச்சு – விளக்கம் அளிக்க சென்னை வரும் மகா விஷ்ணு!

ஆன்மீகச் சொற்பொழிவு சர்ச்சை பேச்சு - விளக்கம் அளிக்க சென்னை வரும் மகா விஷ்ணு!

ஆன்மீகச் சொற்பொழிவு சர்ச்சை பேச்சு: சென்னையில் இருக்கும் அசோக் நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  நேற்று முன்தினம் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருத்தினராக கலந்து கொண்ட மகா விஷ்ணு என்பவர் மாணவர்களுக்கு பாவ – புண்ணியம், மறுபிறவி, குறித்து முன்ஜென்மம் தவறு செய்ததால் தான் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ஆன்மீகச் சொற்பொழிவு சர்ச்சை பேச்சு இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், அவர் மீது நடவடிக்கை … Read more