எப்பா.., 2 மணி நேரத்துல இவ்வளவு கோடி லாஸா?., இருந்தாலும் அந்த இடத்தை விட்டு கொடுக்காத மார்க்!!
தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான மக்கள் சோசியல் மீடியாவில் மூழ்கி இருக்கிறார். குறிப்பாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை கிட்டத்தட்ட கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறது. இந்த இரண்டு சமூக வலைதளங்களை மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு தான் வாட்சப் வலைத்தளத்தையும் மெட்டா நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிறுவனத்தில் மார்க் ஜூக்கர்பர்க் தலைமை பொறுப்பில் வகித்து வருகிறார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more