கைலி கட்டி மூடை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் – ஓட்டு போட்ட மக்கள் நெகிழ்ச்சி!!
கைலி கட்டி மூடை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன்: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கைலி கட்டி மூடை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் இப்பொழுது வரைக்கும் 45 சதவீதம் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. … Read more