தமிழ்நாட்டில் நாளை மின்தடை (19.04.2025) – உங்க ஏரியா இருக்கா உடனே செக் பண்ணுங்க மக்களே!
பொதுத்தேர்வு முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் முழு நேரம் மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் நாளை சனிக்கிழமை மின்தடை (19.04.2025) செய்யப்படும் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மின்தடை பட்டாபிராம்: பட்டாபிராம், சேக்காடு, தந்துறை, ஐயப்பன் நகர், ஸ்ரீதேவி நகர், கண்ணப்பாளையம், கோபாலபுரம், வி.ஜி.வி.நகர், வி.ஜி.என் பகுதிகள் முழுவதும் நாளை காலை மணி 9 முதல் மாலை 5 மணி வரை டோடல் ஆப் செய்யப்படும். Type of Work: 16MVA … Read more