12ம் வகுப்பு மாணவி கடத்தல்.., பெற்றோர் உதவியுடன் பாலியல் கொடுமை செய்த இளைஞன் – எங்கே? என்ன நடந்தது?

12ம் வகுப்பு மாணவி கடத்தல்.., பெற்றோர் உதவியுடன் பாலியல் கொடுமை செய்த இளைஞன் - எங்கே? என்ன நடந்தது?

பாலியல் கொடுமை தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் தான் புதுச்சேரி சிறுமி பாலியல் செய்யப்பட்டு கொலை செய்த விவகாரம் முடிவுக்கு வராமல் இருக்கும் நிலையில், தற்போது அதற்குள் நாகர்கோவில் மாவட்டம் கீரிப்பாறை அருகே மீண்டும் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. அதாவது நாகர்கோவில் பூதப்பாண்டி பகுதியில் 12ம் வகுப்பு மாணவி படித்து வந்துள்ளார். வழக்கம் போல் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி, மாலை நேரமாகியும் … Read more

நீதி வேண்டும்?.., தனியார் கல்லூரி முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு., போராட்டத்தை கையில் எடுத்த மாணவர்கள்!

நீதி வேண்டும்?.., தனியார் கல்லூரி முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு., போராட்டத்தை கையில் எடுத்த மாணவர்கள்!

பாலியல் குற்றசாட்டு தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் குற்றசாட்டுகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இது மாதிரியான விஷயங்களுக்கு அரசு தக்க நடவடிக்கை எடுத்த போதிலும் குறைந்த பாடில்லை. இந்நிலையில் சேலம் மாவட்டம் அருகே உள்ள தனியார் கல்லூரி முதல்வர் பாலியல் செய்வதாக கூறி, மாணவர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சேலம் மாவட்டம் அருகே உள்ள கொண்டனாம்பட்டி பகுதியில் செளடேஸ்வரி என்ற தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more