12ம் வகுப்பு மாணவி கடத்தல்.., பெற்றோர் உதவியுடன் பாலியல் கொடுமை செய்த இளைஞன் – எங்கே? என்ன நடந்தது?
பாலியல் கொடுமை தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் தான் புதுச்சேரி சிறுமி பாலியல் செய்யப்பட்டு கொலை செய்த விவகாரம் முடிவுக்கு வராமல் இருக்கும் நிலையில், தற்போது அதற்குள் நாகர்கோவில் மாவட்டம் கீரிப்பாறை அருகே மீண்டும் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. அதாவது நாகர்கோவில் பூதப்பாண்டி பகுதியில் 12ம் வகுப்பு மாணவி படித்து வந்துள்ளார். வழக்கம் போல் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி, மாலை நேரமாகியும் … Read more