MR விஜயபாஸ்கர் நிலஅபகரிப்பு வழக்கு – வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் அதிரடி கைது!!

எம். ஆர். விஜயபாஸ்கர் நிலஅபகரிப்பு வழக்கு - வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் அதிரடி கைது!!

Breaking News: MR விஜயபாஸ்கர் நிலஅபகரிப்பு வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற தொழிலதிபரின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான  22 ஏக்கர் நிலத்தை அவர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விட்டார் என்று அண்மையில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். MR விஜயபாஸ்கர் நிலஅபகரிப்பு வழக்கு தொழிலதிபர் புகார் கொடுத்த பேரில் காவல்துறை விசாரணையை தொடங்கிய நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரை காவல்துறை அதிரடியாக கைது செய்தது. மேலும் இது … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது – சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை !

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது - சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை !

தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது, 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி சான்றிதழ் கொடுத்து பத்திரபதிவு செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தேடி வரும் நிலையில், இன்று காலை கேராளவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது JOIN WHATSAPP TO GET DAILY NEWS 100 கோடி நில மோசடி வழக்கு : முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தனது 100 கோடி ரூபாய் … Read more