தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சி உதயம் – காணொளி வாயிலாக தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சி உதயம்: தமிழகத்தில் இப்பொழுது 21 மாநகராட்சிகள் இருந்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதிதாக 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக பிரித்து தொடங்கி வைத்தார். அதாவது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மக்கள் தொகை அடிப்படையில் தான் தரம் உயர்த்தப்படும். Join WhatsApp Group அந்த வகையில் தற்போது தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. எனவே இப்படி தரம் உயர்த்த படுவதன் மூலம் அப்பகுதியில் கொண்டு … Read more