இசையமைப்பாளர் எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன் மீது வழக்கு – அதிரடியாக புகார் கொடுத்த மனைவி!

இசையமைப்பாளர் எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன் மீது வழக்கு - அதிரடியாக புகார் கொடுத்த மனைவி!

தேசிய விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன் மீது வழக்கு தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் தான் எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன். தற்போது எந்த படவாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் அவருடைய மனைவி அவர் மீது திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். Join WhatsApp Group அதில் அவர் கூறியிருப்பதாவது, ” தனது கணவர் … Read more