நாளை காலை 4 30 மணிக்கு நித்தியானந்தா Live ல் வருவதாக அறிவிப்பு! இறந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில்,, நித்தி X தளத்தில் பதிவு!!!

காலை 4 30 மணிக்கு நித்தியானந்தா Live

நாளை காலை 4 30 மணிக்கு நித்தியானந்தா Live ல் வருவதாக அறிவிப்பு! இறந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில்,, நித்தி X தளத்தில் பதிவு!!! கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சாமியார் நித்யானந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அங்கு குடியேற இந்துக்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். +2 மாணவர்களுக்கான Catalyst Scholarship Program 2025! 100% உதவிதொகையுடன், … Read more

நித்தியானந்தா இறந்து விட்டாரா? ரூ. 4000 கோடி சொத்து ரஞ்சிதா கையில்

நித்தியானந்தா இறந்து விட்டாரா? ரூ. 4000 கோடி சொத்து ரஞ்சிதா கையில்

நித்தியானந்தா இறந்து விட்டாரா? தனது 42 வயதில் தனி நாடயே உருவாக்கி தனக்கென ஒரு சாம்ராஜ்யதேயே உருவாக்கியவர் சுவாமி நித்தி. திருவண்ணாமலையில் இருந்து கர்நாடகாவுக்கு இடம் பெயர்ந்து குருஜியா மாறினார் நித்தியானந்தா. அதன் பின்னர் அகமதாபாத் உட்பட 41 இடங்களில் ஸ்வாமிக்கு ஆசிரமம் உருவானது. 2020 ஆம் ஆண்டு இந்து மதத்திற்காக கைலாஷா என்ற நாட்டையே உருவாக்கியவர்தான் இந்த நித்தியானந்தா. அப்போது எல்லாம் தினமும் மாலை 6 மணிக்கு நேரடி வீடியோ வெளியிடுவார் சுவாமி. கடந்த 3 … Read more