வட கொரியாவில் வெள்ளத்தால் கடும் சேதம் – தடுக்க தவறிய 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை!!
வட கொரியாவில் வெள்ளத்தால் கடும் சேதம்: வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் 4,000 வீடுகள், நிலங்கள், அரசு கட்டிடங்கள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டன. இதில் 1000 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. வட கொரியாவில் வெள்ளத்தால் கடும் சேதம் இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று வட … Read more