ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024:  வினேஷ் போகத் தகுதி நீக்கம் – என்ன காரணம்?

ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024:  வினேஷ் போகத் தகுதி நீக்கம் - என்ன காரணம்?

paris olympic: ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டு தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். இதில் இந்தியாவுக்கு  இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளனர். ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024 அந்த வகையில் தற்போது இந்தியா பதக்க பட்டியலில் 63 ஆவது இடத்தில் இருக்கிறது. இதனை தொடர்ந்து மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி … Read more

பாரிஸ் ஒலிம்பிக் ஸ்டீபிள்சேஸ் போட்டி 2024 – Finalக்கு சென்ற முதல் இந்திய வீரர் அவிநாஷ் சாப்லே –  குவியும் பாராட்டுக்கள்!

பாரிஸ் ஒலிம்பிக் ஸ்டீபிள்சேஸ் போட்டி 2024 - Finalக்கு சென்ற முதல் இந்திய வீரர் அவிநாஷ் சாப்லே -  குவியும் பாராட்டுக்கள்!

Breaking News: பாரிஸ் ஒலிம்பிக் ஸ்டீபிள்சேஸ் போட்டி 2024: நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் போட்டி தான் ஒலிம்பிக். நடப்பாண்டில் பாரிஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் 38 க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்படும் நிலையில் பெரும்பாலான போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். Join WhatsApp Group அந்த வகையில் இந்திய வீரர்கள் தத்தமது திறமையை வெளிப்படுத்தி வெற்றியை நோக்கி முன்னேறி வருகின்றனர். அதன்படி தற்போது இந்திய தடகள வீரர் அவினாஷ் … Read more

குறி வச்சா இரை விழணும் – பாரிஸ் ஒலிம்பிக் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே!!

குறி வச்சா இரை விழணும் - பாரிஸ் ஒலிம்பிக் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே!!

Breaking News: பாரிஸ் ஒலிம்பிக் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. பொதுவாக கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. பாரிஸ் ஒலிம்பிக் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் ஆகஸ்ட் 11 வரை நடைபெற இருக்கும் இந்த ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்கள் பங்கேற்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவின் சார்பாக 70 வீரர்கள் மற்றும் 47 வீராங்கனைகள் … Read more

பாரிஸ் ஒலிம்பிக் 2024 – துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி வெளியேறியது!!

பாரிஸ் ஒலிம்பிக் 2024 - துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி வெளியேறியது!!

Breaking News: பாரிஸ் ஒலிம்பிக் 2024: கோடைக்கால ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலை நகரமான பாரிசில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டி வருகிற ஆகஸ்ட் 11 வரை நடைபெற இருக்கிறது. Join WhatsApp Group மேலும் இந்த ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்கள் பங்கேற்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவின் சார்பாக 70 வீரர்கள் … Read more

பாரிஸ் ஒலிம்பிக் 2024 ! 33 வது முறையாக நடக்க இருக்கும் போட்டி – வரலாற்றில் இதுவரை நடத்த போட்டிகளின் அலசல் !

பாரிஸ் ஒலிம்பிக் 2024 ! 33 வது முறையாக நடக்க இருக்கும் போட்டி - வரலாற்றில் இதுவரை நடத்த போட்டிகளின் அலசல் !

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ஒலிம்பிக் 2024. 33 வது ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் எப்படி பதக்கங்கள் கொடுக்கப்படுகிறது. முதலாவது போட்டி எப்பொழுது நடந்தது எத்தனை பதக்கங்கள் உள்ளது. இந்த போட்டிகள் தோன்றிய விதம் மற்றும் அவை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். பாரிஸ் ஒலிம்பிக் 2024 ஒலிம்பிக் தோற்றம்: முதன்முதலில் ஒலிம்பிக் போட்டியானது கி.மு 8 ம் நூற்றாண்டில் தோன்றியது. பழங்கால கிரேக்கத்தில் ஒலிம்பியா என்ற இடத்தில் ஜியஸ் என்ற கடவுளுக்கு … Read more