பிரதமர் மோடிக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து – முழு தகவல் இதோ !

பிரதமர் மோடிக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து - முழு தகவல் இதோ !

இந்திய பிரதமர் மோடிக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தின் வழியாக வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS பிரதமர் மோடி பிறந்தநாள் : பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக … Read more

பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கும் புதிய ரயில் சேவை – கடைசி நேரத்தில் பெயர் மாற்றம்!

பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கும் புதிய ரயில் சேவை - கடைசி நேரத்தில் பெயர் மாற்றம்!

பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கும் புதிய ரயில் சேவை: வந்தே பாரத் ரயில் சேவைகள் நாடு முழுவதும் அடுத்தடுத்து தொடங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இன்று குஜராத்தில் அகமதாபாத்தில் இருந்து புஜ் என்ற இடத்திற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க இருக்கிறது. பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கும் புதிய ரயில் சேவை இந்த ரயிலை இன்று மாலை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார். மேலும் இந்த புதிய ரயிலில் எல்லா பகுதிகளிலும் ஏசி … Read more

பிரதமர் உருவத்தை சித்தரித்து சாதனை படைத்த மாணவி – அதுவும் 800 கிலோ தானியங்கள் வைத்தா?

பிரதமர் உருவத்தை சித்தரித்து சாதனை படைத்த மாணவி - அதுவும் 800 கிலோ தானியங்கள் வைத்தா?

பிரதமர் உருவத்தை சித்தரித்து சாதனை படைத்த மாணவி: பிரதமர் நரேந்திர மோடிக்கு நாளை (செப் 17 -ம்  தேதி) பிறந்த நாள் கொண்டாடப்பட இருக்கிறது. அவரது கட்சித் தொண்டர்கள் வெகுவாக சிறப்பிக்க காத்திருக்கின்றனர். இப்படி இருக்கையில் சென்னை கொளப்பாக்கம் பகுதியில் வாழ்ந்து வருபவர் தான் பிரதாப் செல்வம். பிரதமர் உருவத்தை சித்தரித்து சாதனை படைத்த மாணவி இவரது மனைவி சங்கீரணி. இவர்களுக்கு பிரெஸ்லி சேகினா (Presley Shekinah)( வயது 13)என்ற மகள் உள்ளார். இவர் வேலம்மாள் தனியார் … Read more

அந்தமான் தலைநகரான போர்ட் பிளேர் பெயரை மாற்றியது மத்திய அரசு – உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் !

அந்தமான் தலைநகரான போர்ட் பிளேர் பெயரை மாற்றியது மத்திய அரசு - உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் !

தற்போது அந்தமான் தலைநகரான போர்ட் பிளேர் பெயரை மாற்றியது மத்திய அரசு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இதனை அதிகாரபூர்வமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். Port Blair அந்தமான் தலைநகரான போர்ட் பிளேர் பெயரை மாற்றியது மத்திய அரசு JOIN WHATSAPP TO GET DAILY NEWS போர்ட் பிளேயர் : அந்தமான் நிகோபர் தீவுகளின் தலைநகராக போர்ட் பிளேயர் இருந்தது. தற்போது போர்ட் பிளேயர் பெயரை மாற்றி ஸ்ரீ விஜயபுரம் என … Read more

இந்திய விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் – ஆதார் அட்டை போன்று இருக்கும் என மத்திய அரசு தகவல் !

இந்திய விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் - ஆதார் அட்டை போன்று இருக்கும் என மத்திய அரசு தகவல் !

தற்போது இந்திய விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த அடையாள அட்டையானது பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை போன்று இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்திய விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS விவசாயிகளுக்கு அடையாள அட்டை : தற்போது இந்தியா முழுவதும் உள்ள குடிமக்களுக்கு ஆதார் அட்டை இருப்பது போல் நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு அடையாள அட்டை … Read more

தமிழ்நாட்டிற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம் – பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் !

தமிழ்நாட்டிற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம் - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் !

தற்போது தமிழ்நாட்டிற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம் செய்யப்பட உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் சென்னை சென்ட்ரலில் செய்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS புதிய வந்தே பாரத் ரயில் சேவை : இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 31) மூன்று வந்தே பாரத் … Read more

PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும் – மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல் !

PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும் - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல் !

தற்போது PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல். PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் : தமிழ்நாட்டிற்கு 2024 – 2025 நிதியாண்டில் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டதிற்கு வழங்க வேண்டிய 2,152 கோடி தொகையை விடுவிக்க வேண்டும் என … Read more

மத்திய அரசின் சர்வ சிக்க்ஷ அபியான் திட்டம் – தமிழ்நாட்டிற்கான நிதி நிறுத்திவைப்பு !

மத்திய அரசின் சர்வ சிக்க்ஷ அபியான் திட்டம் - தமிழ்நாட்டிற்கான நிதி நிறுத்திவைப்பு !

தற்போது மத்திய அரசின் சர்வ சிக்க்ஷ அபியான் திட்டம் தொடர்பான நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் சர்வ சிக்க்ஷ அபியான் திட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சர்வ சிக்க்ஷ அபியான் திட்டம் : மத்திய அரசின் திட்டமான சர்வ சிக்க்ஷ அபியான் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய முதல் தவணை தொகையான ரூ.573 கோடியை மத்திய பாஜக அரசு … Read more

மகாராஷ்டிராவில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது – சேதத்திற்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு !

மகாராஷ்டிராவில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது - சேதத்திற்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு !

பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்ட மகாராஷ்டிராவில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது சேதத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றன. மகாராஷ்டிராவில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது JOIN WHATSAPP GET DAILY NEWS மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் சிந்துதுர்க் மாவட்டத்தில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜியின் சிலை முழுவதும் உடைந்து விழுந்து சுக்குநூறாக நொறுங்கியுள்ளது. பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் 35 அடி … Read more

யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் !

யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கம் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் !

இந்தியாவில் யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS லடாக் : இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே லடாக் இருந்தது. இதனை தொடர்ந்து அந்த ஆண்டு ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு … Read more