தமிழகத்தில் நாளை மின்தடை (22.05.2025)

தமிழகத்தில் நாளை மின்தடை (22.05.2025)

தமிழகத்தில் நாளை (மே 22) புதன் கிழமை மின்தடை (22.05.2025) செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக காலை முதல் மாலை வரை மின்சாரம் தடை செய்யப்படும். அதில், உங்கள் பகுதிகள் எவை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். தமிழகத்தில் நாளை மின்தடை (22.05.2025) ஆண்டாள் தெரு – திருவாரூர் நகர்ப்புறம்: ஆண்டாள் தெரு, பனகல் சாலை, குமாரகோவில் தெரு. பேரளம் – திருவாரூர்: உபயவேதாந்தபுரம், கொல்லபுரம், பூங்காவூர், நெடுஞ்சேரி. அடம்பர் – … Read more

தமிழ்நாட்டில் நாளை (08.05.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் லிஸ்ட் இதோ!

தமிழ்நாட்டில் நாளை (08.05.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் லிஸ்ட் இதோ!

தமிழ்நாடு அரசின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS திருவாரூர் நாளை மின்தடை 08.05.2025 வடுவூர் – திருவாரூர் வடபதி, கீழையூர் சுற்றுவட்டார பகுதிகள் கோயில்வெண்ணி … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை (19.04.2025) – உங்க ஏரியா இருக்கா உடனே செக் பண்ணுங்க மக்களே!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை (19.04.2025)

பொதுத்தேர்வு முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் முழு நேரம் மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் நாளை சனிக்கிழமை மின்தடை (19.04.2025) செய்யப்படும் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மின்தடை பட்டாபிராம்: பட்டாபிராம், சேக்காடு, தந்துறை, ஐயப்பன் நகர், ஸ்ரீதேவி நகர், கண்ணப்பாளையம், கோபாலபுரம், வி.ஜி.வி.நகர், வி.ஜி.என் பகுதிகள் முழுவதும் நாளை காலை மணி 9 முதல் மாலை 5 மணி வரை டோடல் ஆப் செய்யப்படும். Type of Work: 16MVA … Read more

TNPDCL – Planned Power Outage on (11.04.2025) Details Here

TNPDCL - Planned Power Outage on (11.04.2025) Details Here

TNPDCL – Planned Power Outage on (11.04.2025) Details Here தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின்சாரத்துறை ஏன் டோடல் ஆப் செய்யவில்லை என்ற கேள்வி மக்கள் மனதில் தோன்றி இருக்கும். அந்த வகையில், கேள்விக்கு சரியான பதிலாக இந்த பதிவு இருப்பதால் தொடர்ந்து படிக்கவும். அந்த வகையில் தமிழ்நாட்டில் நாளை (11.04.2025) வெள்ளிக்கிழமை எந்த பகுதியில் மின்தடை என்பதும் இங்கே தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது வீட்டுக்கு மின்சாரம் என்பது மின் கடத்தி கேபிள் மூலம் நமக்கு … Read more

விருதுநகர் மக்களே உஷார்.., நாளை(15.02.2025) இந்த பகுதியில் மின்தடை.., இப்பவே மொபைலுக்கு சார்ஜ் போட்டுக்கோங்க!!

விருதுநகர் மக்களே உஷார்.., நாளை(15.02.2025) இந்த பகுதியில் மின்தடை.., இப்பவே மொபைலுக்கு சார்ஜ் போட்டுக்கோங்க!!

தமிழ்நாடு மின்வாரியம் துறை நாளை(15.02.2025) விருதுநகர் பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களில் ஏற்படும் கசிவுகளை சரி செய்ய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் அப்பகுதியில் நாளை மின்தடை செய்யப்பட இருக்கிறது. அவைகள் பின்வருமாறு,  விருதுநகர் மக்களே உஷார்.., நாளை(15.02.2025) இந்த பகுதியில் மின்தடை.., இப்பவே மொபைலுக்கு சார்ஜ் போட்டுக்கோங்க!! கங்கரக்கோட்டை – விருதுநகர்: கங்கரக்கோட்டை – மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள். வெங்கடாசலபுரம் –  விருதுநகர்: சாத்தூர் – சாத்தூர் டவுன், படந்தால், வெங்கடாசலபுரம், … Read more

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மின்தடை (15.02.2025) அறிவிப்பு! முழு விபரம் உள்ளே

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மின்தடை (15.02.2025) அறிவிப்பு

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மின்தடை (15.02.2025) அறிவிப்பு. அந்த வகையில் கீழ் காணும் துணை மின்நிலையங்களில் நாளை காலை முதல் மாலை வரை முழு நேரம் மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்சாரவாரியதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மின்தடை (15.02.2025) அறிவிப்பு நாசரேத் – தூத்துக்குடி: நாசரேத், தேரிப்பண்ணை, எழுவரைமுக்கி, வெள்ளமடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். ஒட்டநத்தம் – தூத்துக்குடி: ஒட்டநத்தம், பூவாணி, பாரிவில்லிக்கோட்டை … Read more

தமிழ்நாட்டில் நாளை (30.01.2025) மின்தடை பகுதிகள்! உங்க ஊரு இருக்கானு செக் பண்ணிக்கோங்க!

தமிழ்நாட்டில் நாளை (30.01.2025) மின்தடை பகுதிகள்! உங்க ஊரு இருக்கானு செக் பண்ணிக்கோங்க!

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை (30.01.2025) மின்தடை பகுதிகள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழு நேர மின்வெட்டு செய்யக்கூடிய பகுதிகள் பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை (30.01.2025) மின்தடை பகுதிகள் JOIN WHATSAPP TO GET … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.01.2025)! இப்பவே எல்லா வேலையும் முடிச்சுகோங்க!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.01.2025)! இப்பவே எல்லா வேலையும் முடிச்சுகோங்க!

மாதாந்திர பராமரிப்பு காரணமாக தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.01.2025) குறித்து மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது, அப்பகுதியில் வாழும் மக்களுக்கும், ஊழியர்களுக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அப்பகுதிகளில் மின்வெட்டு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக … Read more

கரூர் மக்களே உங்கள் வீட்டில் நாளை மின்தடை (28.01.2025)! முழு விவரங்களுடன் இதோ

கரூர் மக்களே உங்கள் வீட்டில் நாளை மின்தடை (28.01.2025)! முழு விவரங்களுடன் இதோ

Tomorrow Power Outage: கரூர் மக்களே உங்கள் வீட்டில் நாளை மின்தடை (28.01.2025) அறிவிக்கப்பட்டுள்ளது. TNEB பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அதன் துணை மின்நிலையங்களில் மாதம் ஒரு முறை காலை முதல் மாலை வரை மின் வெட்டு அறிவிக்கும். நாளை உங்கள் மாவட்டத்தில் கீழ்கண்ட பகுதிகளில் 9 மணி முதல் 5 மணிவரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். கரூர் மக்களே உங்கள் வீட்டில் நாளை மின்தடை (28.01.2025) அய்யர்மலை – கரூர் அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (17.01.2025)! TNEB வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (17.01.2025)! TNEB வெளியிட்ட அறிவிப்பு!

TNEB வெளியிட்ட அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (17.01.2025) பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (17.01.2025) JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS செல்லப்பம் பாளையம் – கோயம்புத்தூர் மூப்பேரிபாளையம், … Read more