TNEB வெளியிட்ட தமிழகத்தின் நாளை (15.05.2025) மின்தடை பகுதிகள்! மாவட்ட வாரியாக ஏரியாக்களின் லிஸ்ட்!

TNEB வெளியிட்ட தமிழகத்தின் நாளை (15.05.2025) மின்தடை பகுதிகள்! மாவட்ட வாரியாக ஏரியாக்களின் லிஸ்ட்!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தற்போது முழு நேர மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS நீடாமங்கலம் – திருவாரூர் பச்சகுளம் சுற்றுவட்டார பகுதிகள் எடமலையூர் – திருவாரூர் மேலவாசல் சுற்றுவட்டார … Read more

தமிழ்நாட்டில் நாளை (08.05.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் லிஸ்ட் இதோ!

தமிழ்நாட்டில் நாளை (08.05.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் லிஸ்ட் இதோ!

தமிழ்நாடு அரசின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS திருவாரூர் நாளை மின்தடை 08.05.2025 வடுவூர் – திருவாரூர் வடபதி, கீழையூர் சுற்றுவட்டார பகுதிகள் கோயில்வெண்ணி … Read more

தமிழ்நாட்டில் நாளை(17.02.2025) பவர்கட் பகுதிகள்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் நாளை(17.02.2025) பவர்கட் பகுதிகள்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் அணுமின் நிலையங்களில் ஏற்படும் மின்கசிவுகளை சரி செய்வதற்கு மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த சமயம் பணியில் உள்ள ஊழியர்களுக்கு உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அப்பகுதியில் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாட்டில் நாளை(17.02.2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகள் குறித்து கீழே விரிவாக பார்க்கலாம், தமிழ்நாட்டில் நாளை(17.02.2025) பவர்கட் பகுதிகள்.., வெளியான முக்கிய அறிவிப்பு!! மின்தடை செய்யப்படும் பகுதிகள்: கூடலூர் – நீலகிரி: … Read more

கரூர் மாவட்டம் முழுவதும் நாளை(15.02.2025) மின்தடை .., உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மக்களே!!

கரூர் மாவட்டம் முழுவதும் நாளை(15.02.2025) மின்தடை .., உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மக்களே!!

தமிழகத்தில் உள்ள கரூர் மாவட்டம் முழுவதும் நாளை(15.02.2025) மின்தடை செய்ய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வேலை செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மின்தடை செய்யப்பட இருக்கிறது. எனவே அப்பகுதியில் வாழும் மக்கள் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு தரும்படி மின்வாரியம் தெரிவித்துள்ளது. கரூர் மாவட்டம் முழுவதும் நாளை(15.02.2025) மின்தடை .., உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மக்களே!! மின்தடை செய்யப்படும் பகுதிகள்: ஆண்டிசெட்டிபாளையம் – கரூர்: ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், … Read more