தமிழகத்தில் நாளை (29.08.2024) மின்தடை பகுதிகளின் விவரம் ! எந்தெந்த ஏரியாகளில் பவர் கட் தெரியுமா ?
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகத்தில் நாளை (29.08.2024) மின்தடை பகுதிகளின் விவரம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அறிவிப்பில் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு நேர மின்தடை செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். tomorrow power shutdown areas 29.08.2024 … Read more