தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (08.05.2024) – மின்சாரவாரியம் முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (08.05.2024) - மின்சாரவாரியம் முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (08.05.2024): தமிழகத்தில் உள்ள அணுமின் நிலையங்களில் ஏற்படும் சிறிய கசிவுகளை சரி செய்வதற்காக ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது பணிபுரியும் ஊழியர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என்பதற்காக மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மின்சார வாரியம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” ராமநாதபுரம் மாவட்டம் … Read more

மக்களே உஷார் – கொளுத்தும் வெயிலில் இந்த மாவட்டத்திற்கு நாளை மின்தடை – வெளியான முக்கிய அறிவிப்பு!!

மக்களே உஷார் - கொளுத்தும் வெயிலில் இந்த மாவட்டத்திற்கு நாளை மின்தடை - வெளியான முக்கிய அறிவிப்பு!!

கொளுத்தும் வெயிலில் இந்த மாவட்டத்திற்கு நாளை மின்தடை: தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றது. எனவே மாணவர்களின் படிப்புக்கு எந்தவித தடங்கலும் இருக்க கூடாது என்பதற்காக மின்சாரத்திற்கு தடை விலக்கு செய்யப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் எந்த ஏரியாவிலும் மின் தடை செய்யவில்லை. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் விருதுநகர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை  மின்சாரம் தடை செய்ய இருப்பதாக … Read more

தமிழகத்தில் நாளை பவர் கட்  பகுதிகள்.., உங்க ஏரியாவும் இருக்கலாம் மக்களே.., மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

தமிழகத்தில் நாளை பவர் கட்  பகுதிகள்.., உங்க ஏரியாவும் இருக்கலாம் மக்களே.., மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும்  உள்ள துணை மின் நிலையங்களில் எந்த ஒரு விபத்துகளும் நிலவக் கூடாது என்ற நோக்கில் மாதம் தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே  பராமரிப்பு வேலை பார்க்கும் போது பணியாளர்களுக்கு எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்பட கூடாது என்பதற்காக அப்பொழுது மின் தடை செய்யப் படுவது வழக்கமாக இருந்து வருகிறது. மின் தடை செய்யப் படுவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் அவர்கள் சிரம படக் கூடாது … Read more

மக்களே இப்பவே ரெடியாகிக்கோங்க.., தமிழகத்தில் இந்த பகுதியில் நாளை பவர் கட்.., வெளியான முக்கிய அறிக்கை!!

மக்களே இப்பவே ரெடியாகிக்கோங்க.., தமிழகத்தில் இந்த பகுதியில் நாளை பவர் கட்.., வெளியான முக்கிய அறிக்கை!!

தமிழகத்தில் நாளை(பிப்ரவரி 14) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்து மின் வாரிய அமைச்சகம் இணையதளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. மின்தடை பொதுவாக அணுமின் நிலையங்களில் ஏற்பாடு சிறு கசிவுகளை சரி செய்வதற்காக மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை பிப்ரவரி 14ம் தேதி தமிழகத்தின் முக்கிய பகுதியான கரூர் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை … Read more