கர்ப்பிணிகளுக்கு அடித்த ஜாக்பாட்.., மூன்று தவணையாக ரூ.11,000.., மத்திய அரசின் சூப்பர் திட்டம்.., விண்ணப்பிப்பது எப்படி?

கர்ப்பிணிகளுக்கு அடித்த ஜாக்பாட்.., மூன்று தவணையாக ரூ.11,000.., மத்திய அரசின் சூப்பர் திட்டம்.., விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின் சூப்பர் திட்டம் இந்தியாவில் வாழும் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2017ம் ஆண்டு பிரதான் மந்திரி மாத்ருத்வா வந்தனா யோஜனா” திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு தவணையாக ரூ.11,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.  மேலும் இந்த திட்டத்தின் கீழ் கர்ப்பிணி … Read more