பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு – என்ன காரணம் தெரியுமா?
இன்று பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் விண்ணில் ஏவுதல் நடக்க இருந்த நிலையில் தற்போது நாளைக்கு (டிச. 5) ஒத்திவைப்பு இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோ: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் செலுத்தப்படவிருந்தது. இன்று(டிச. 4) சரியாக மாலை 4.08 மணிக்கு விண்ணில் செலுத்த இருந்தது. பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு – என்ன காரணம் தெரியுமா? குறிப்பாக சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் விதமாக உருவாக்கப்பட்ட … Read more