புனே சொகுசு கார் விபத்து விவகாரம் – 17 வயது சிறுவனின் தந்தை, தாத்தா ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

புனே சொகுசு கார் விபத்து விவகாரம் - 17 வயது சிறுவனின் தந்தை, தாத்தா ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

Breaking news: புனே சொகுசு கார் விபத்து விவகாரம்: கடந்த மே மாதம் புனேவில் 17 வயது சிறுவன் ஒருவன் மதுபோதையில் போர்சே ‘Porsche’1 என்ற சொகுசு காரை ஓட்டி சென்று மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து காவல்துறை அந்த சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தது. புனே சொகுசு கார் விபத்து விவகாரம் இதற்கிடையில் சிறார் நீதிமன்றம் 15 மணி நேரத்தில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனால் … Read more

புனே சொகுசு கார் விபத்து விவகாரம் – 17 வயது சிறுவனுக்கு ஜாமீன் வழங்கிய மும்பை நீதிமன்றம்!

புனே சொகுசு கார் விபத்து விவகாரம் - 17 வயது சிறுவனுக்கு ஜாமீன் வழங்கிய மும்பை நீதிமன்றம்!

நாட்டை உலுக்கிய புனே சொகுசு கார் விபத்து1 விவகாரம்: மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் கல்யாணி நகர் என்ற பகுதியில் கடந்த 19-ம் தேதி அதிகாலையில் பிரபல தொழிலதிபரின் மகனான 17 வயது சிறுவன் குடிபோதையில் சொகுசு காரை  ஓட்டி வந்த நிலையில் திடீரென எதிரில் வந்த இளம் ஐ.டி. ஊழியர்கள் இருவர் மீது மோதியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அந்த சிறுவனை காவல்துறை கைது செய்து  சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். உடனுக்குடன் … Read more