புனே சொகுசு கார் விபத்து விவகாரம் – 17 வயது சிறுவனின் தந்தை, தாத்தா ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!
Breaking news: புனே சொகுசு கார் விபத்து விவகாரம்: கடந்த மே மாதம் புனேவில் 17 வயது சிறுவன் ஒருவன் மதுபோதையில் போர்சே ‘Porsche’1 என்ற சொகுசு காரை ஓட்டி சென்று மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து காவல்துறை அந்த சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தது. புனே சொகுசு கார் விபத்து விவகாரம் இதற்கிடையில் சிறார் நீதிமன்றம் 15 மணி நேரத்தில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனால் … Read more