தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. Join … Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை  வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கனமழை: தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. இதனால் அதனையொட்டிய பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. முதல் இரண்டு வாரங்கள் சென்னை உள்பட மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன்பிறகு படிப்படியாக மழை குறைந்து காணப்பட்ட நிலையில் அவ்வப்போது ஏற்படும் காலநிலை … Read more

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை – மஞ்சள் அலெர்ட் கொடுத்த வானிலை மையம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை - மஞ்சள் அலெர்ட் கொடுத்த வானிலை மையம்!

வெதர் ரிப்போர்ட் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில் தற்போது ஒரு சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் ரெட் அலர்ட் கொடுத்து வருகிறது வானிலை மையம். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் முக்கிய மாவட்டங்களான தேனி, தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, … Read more

மக்களே உஷார்.. தமிழக்தில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கனமழை., சென்னை வானிலை மையம் தகவல்1!

மக்களே உஷார்.. தமிழக்தில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கனமழை., சென்னை வானிலை மையம் தகவல்1!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது  ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய கூடும். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

கண்ணாயிரம்., அந்த குடைய எடு.., தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்க போகுது!!

கண்ணாயிரம்., அந்த குடைய எடு.., தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்க போகுது!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் பகுதியில் உள்ள சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்கிழக்கு அரபிக்கடல் … Read more