ராஜீவ் காந்தி கொலை வழக்கு.., 30 வருடம் சிறைவாசம் அனுபவித்த சாந்தன் காலமானார்!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு.., 30 வருடம் சிறைவாசம் அனுபவித்த சாந்தன் காலமானார்!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து ரிலீஸாகி வந்த ஏழு பேரில் ஒருவர் தான் சாந்தன். கிட்டத்தட்ட 30 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். கடந்த ஆண்டு வெளியே வந்த இவரை, இலங்கைக்கு அனுப்பாமல் அவர் சிறை இருந்த திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அங்கு ஒரு தனி மனிதனுக்கு … Read more