தமிழகத்தில் 1500 பேருக்கு எலிக்காய்ச்சல் –  சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் 1500 பேருக்கு எலிக்காய்ச்சல் -  சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் 1500 பேருக்கு எலிக்காய்ச்சல்: கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழைப் பொழிவு பரவலாக பெய்து வருகிறது. மேலும் மழையுடன் சேர்ந்து டெங்கு, காலரா போன்ற வியாதிகளும் பரவி வருகிறது. இப்படி இருக்கையில் தற்போது, லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் பாதிப்பு மக்களிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 1500 பேருக்கு எலிக்காய்ச்சல் இதன் காரணமாக மாநிலம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும் இந்த நோய் விலங்குகளிடம் … Read more