ரேஷன் கடைகளுக்கு அரசு போட்ட அதிரடி உத்தரவு – பொதுமக்கள் அதிர்ச்சி!

ரேஷன் கடைகளுக்கு அரசு போட்ட அதிரடி உத்தரவு - பொதுமக்கள் அதிர்ச்சி!

ரேஷன் கடைகளுக்கு அரசு போட்ட அதிரடி உத்தரவு: ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு நியாய விலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும் ஒவ்வொரு வருடமும்  பொங்கல் பண்டிகையின் போது கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் வேஷ்டி, சேலையும் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரேஷன் கடைகளுக்கு அரசு போட்ட அதிரடி உத்தரவு – பொதுமக்கள் அதிர்ச்சி! அதுமட்டுமின்றி உப்பு, டீ தூள், சாம்பார் பொடி, சோப்பு வகைகள், மசாலா பொடிகள் என மொத்தம் … Read more

மக்களே அலர்ட்.., இது செய்யலைனா ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.., அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

மக்களே அலர்ட்.., இது செய்யலைனா ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.., அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அரசு ரேஷன் கடை வாயிலாக மலிவான விலையில் வழங்கி வருகிறது. குறிப்பாக மக்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசு கொண்டு வரும் திட்டங்களை  ரேஷன் கடை மூலம் தான் வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து ரேஷன் கடையில் வாங்கும் பொருட்களை வெளியில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது. அதுமட்டுமின்றி மக்கள் ரேஷன் பொருட்களை வாங்காமல் இருப்பதால் … Read more