ரேஷன் அட்டைதாரர்களே.., இது கட்டாயம்.., இல்லை என்றால் பொருட்கள் அளவு குறையும் – வெளியான முக்கிய அறிவிப்பு!

ரேஷன் அட்டைதாரர்களே.., இது கட்டாயம்.., இல்லை என்றால் பொருட்கள் அளவு குறையும் - வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலமாக அரசு வழங்கி வருகிறது. மேலும்  ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக குடும்ப அட்டையில் உள்ள குடும்பத்தினரின் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுத்திய நிலையில், தற்போது வரை மக்கள் யாரும் செயல்படுத்தவில்லை. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் … Read more

தமிழக மக்களே.., இனி ரேஷன் கடையில் இது நடக்காது.., ஊழியர்களுக்கு பறந்த முக்கிய அறிக்கை.., அமைச்சர் அறிவிப்பு!!

தமிழக மக்களே.., இனி ரேஷன் கடையில் இது நடக்காது.., ஊழியர்களுக்கு பறந்த முக்கிய அறிக்கை.., அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மிக குறைந்த விலையில் ரேஷன் கடை வாயிலாக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மத்திய மற்றும் மாநில அரசு மக்களுக்காக கொண்டு வரும் திட்டங்கள் ரேஷன் கடைகள் மூலமாக தான் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் பரிசு தொகையை தமிழக அரசு வழங்கியது. இதனை தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்கள் வாங்க வரும் மக்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் … Read more