ரேஷன் அட்டைதாரர்களே.., இது கட்டாயம்.., இல்லை என்றால் பொருட்கள் அளவு குறையும் – வெளியான முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலமாக அரசு வழங்கி வருகிறது. மேலும் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக குடும்ப அட்டையில் உள்ள குடும்பத்தினரின் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுத்திய நிலையில், தற்போது வரை மக்கள் யாரும் செயல்படுத்தவில்லை. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் … Read more