என்னது.., செவ்வெறும்புல சட்னி செஞ்சு சாப்பிட்டால் நல்லதா? புவிசார் குறியீடு வழங்கிய மத்திய அரசு!!
உலக நாடுகளில் வினோதமான உணவு பழக்கங்கள் இருந்து வருவது இயற்கை தான். அந்த வகையில் ஒடிசா, மயூர்பஞ்ச் மலைப் பகுதியில் மக்கள் எறும்பு சட்னி உண்டு வருகின்றனர். என்னது., எறும்புல சட்னியா என்று எல்லோருக்கும் ஆச்சரியமாக தான் இருக்கும். ஆனால் அது உண்மை தான். செவ்வெறும்பு கள் மரத்தில் காணப்படும் இலைகளை வைத்து கூடு கட்டி தங்களது குஞ்சுகளை வளர்த்து வருகிறது. அந்த செவ்வெறும்பு களை வைத்து தான் ஒடிசா, மயூர்பஞ்ச் மலைப்பகுதியில் வாழும் மக்கள் துவையல் … Read more