மக்களே.., செவ்வாழை எப்போது சாப்பிட வேண்டும்?.., அதுவும் எதுக்காக தெரியுமா?., முழு விவரம் உள்ளே!!
செவ்வாழை இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருந்து மீண்டு வர பல மருத்துவர்களை அணுகி வருகின்றனர். ஆனால் அதை பூரணமாக குணப்படுத்தும் ஒரு பொருள் என்றால் அது செவ்வாழைப்பழம் தான். இதனால் தான் பாதிக்கப்பட்ட மக்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் பல பேர் கூறிவருகின்றனர். அப்படி சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி சரியாகும். மேலும் இதை சாப்பிடுவதன் மூலம் ஆண்மை சீரடையும். ஆனால் பலருக்கும் … Read more