RSS அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம் – 58 வருட தடையை உடைத்த மத்திய அரசு!!
RSS அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம்: ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் என்று அழைக்கப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் கிட்டத்தட்ட 58 வருடங்களாக அரசு ஊழியர்கள் கலந்து கொண்டதில்லை. இந்த சட்டம் கடந்த 1966ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. Join WhatsApp Group இப்படி இருக்கையில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்த பிரதமர் மோடியின் மத்திய அரசு, RSS அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க கூடாது என்று இருந்த தடையை நீக்கியுள்ளது. இதற்கான நகலை பாஜகவின் தகவல் … Read more