சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அடுத்த ஆறு நாட்களுக்கு நடை திறப்பு!!

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அடுத்த ஆறு நாட்களுக்கு நடை திறப்பு!!

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ஒவ்வொரு வருடமும் மலையாள மொழி பேசும் மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை என்றால் அது ஓணம் தான். குறிப்பாக கேரளாவில் தான் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு அந்த வகையில் கேரளாவில் இந்த வருடத்திற்கான ஓணம் பண்டிகை நாளை செப்டம்பர் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த நல்ல நாளில், புது துணி அணிந்து, விதவிதமான உணவு பொருட்களைச் சமைத்து உற்றார் … Read more