நாட்டை உலுக்கிய சந்தேஷ்காலி விவகாரம்.., மூத்த நிர்வாகியை தட்டி தூக்கிய காவல்துறை – 50 நாட்களுக்கு பிறகு கைது!!!
சந்தேஷ்காலி விவகாரம் மேற்கு வங்க மாநிலம் பகுதியில் இருக்கும் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி என்ற இடத்தில் நில அபகரிப்பு, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளான ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே பல பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஷாஜகான் ஷேக்கை பிடிக்க வேண்டும் என்று ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more