சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கிய கரூர் நீதிமன்றம் – எந்த வழக்குக்கு தெரியுமா?
Breaking News: சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கிய கரூர் நீதிமன்றம்: சவுக்கு யூடியூப் உரிமையாளர் சவுக்கு சங்கரை சமீபத்தில் பெண் காவலரை அவதூறாக பேசிய வழக்கில் திருச்சி போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அதுமட்டுமின்றி அவர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் அவர் ஜாமீன் கோரியும் தற்போது வரை அவருக்கு கிடைக்கவில்லை. சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கிய கரூர் நீதிமன்றம் இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவர் யூடியூபில் வேலை பார்த்த விக்னேஷ் … Read more