சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கிய கரூர் நீதிமன்றம் – எந்த வழக்குக்கு தெரியுமா?

சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கிய கரூர் நீதிமன்றம் - எந்த வழக்குக்கு தெரியுமா?

Breaking News: சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கிய கரூர் நீதிமன்றம்: சவுக்கு யூடியூப் உரிமையாளர் சவுக்கு சங்கரை சமீபத்தில் பெண் காவலரை அவதூறாக பேசிய வழக்கில் திருச்சி போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அதுமட்டுமின்றி அவர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் அவர் ஜாமீன் கோரியும் தற்போது வரை அவருக்கு கிடைக்கவில்லை. சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கிய கரூர் நீதிமன்றம் இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவர் யூடியூபில் வேலை பார்த்த விக்னேஷ் … Read more

சவுக்கு சங்கர் பகிரங்க மன்னிப்பு – விசாரணையில் என்ன நடந்தது? வெளியான ஷாக் தகவல்!

சவுக்கு சங்கர் பகிரங்க மன்னிப்பு - விசாரணையில் என்ன நடந்தது? வெளியான ஷாக் தகவல்!

சவுக்கு சங்கர் பகிரங்க மன்னிப்பு: சவுக்கு சங்கர் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கூறிய திருச்சி போலீசார் தேனியில் வைத்து அரெஸ்ட் செய்தனர். இதனை தொடர்ந்து கோவைக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில், பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் தற்போது வரை நீதிமன்ற காவலில் இருந்து வரும் அவரை போலீஸ் அடித்ததாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி தன்னை மதுரை ஜெயிலுக்கு மாற்ற சொல்லி … Read more