கல்லூரி மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் – பிரகதி உதவித்தொகை திட்டம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி? நாளை கடைசி நாள்!
ஏஐசிடிஇ சார்பில் பிரகதி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு ஆண்டுதோறும் 4 ஆயிரம் பேருக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 800 மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க நாளை (நவம்பர் 30) கடைசி தேதி என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. எனவே கல்லூரி மாணவிகள் உடனே விண்ணப்பிக்குமாறு எங்கள் SK SPREAD சைட் முலமாக கேட்டு கொள்கிறோம். … Read more