17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல் | X – Ray ரிப்போர்ட் பார்த்து மிரண்டு போன மருத்துவர்கள்!!
17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல் | X – Ray ரிப்போர்ட் பார்த்து மிரண்டு போன மருத்துவர்கள்!! லக்னோவை சேர்ந்த சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு 2008 ஆம் ஆண்டு குழந்தை பிறந்தது. ஷி மெடிக்கல் கேர்’ நர்சிங் ஹோமில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் அவர் அந்த குழந்தை பெற்றுக்கொண்டார். அதன் பின் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்து வந்துள்ளது. எப்போதெல்லாம் வயிறு வலி வருகிறதோ அப்போது அவர் வலி … Read more