மூன்று நாட்கள் உச்சத்தில் இருந்த பங்குச்சந்தை திடீரென குறைவு .. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம் இதோ!

மூன்று நாட்கள் உச்சத்தில் இருந்த பங்குச்சந்தை திடீரென குறைவு .. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம் இதோ!

Breaking news மூன்று நாட்கள் உச்சத்தில் இருந்த பங்குச்சந்தை திடீரென குறைவு: கடந்த மூன்று நாட்களாக பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வந்ததால் முதலீட்டாளர்கள் சந்தோசமாக இருந்து வந்த நிலையில், தற்போது இன்று திடீரென பங்கு சந்தை குறைந்து காணப்பட்டுள்ளது. அதாவது இன்று காலை முதல் மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தை தொடங்கியதில் இருந்து பங்கு சந்தை சரிந்து உள்ளது. சற்று முன் சென்செக்ஸ் 163 புள்ளிகள் குறைந்து 77 ஆயிரத்து 199 என்ற புள்ளிகளில் … Read more