தமிழக மொபைல் மருத்துவப் பிரிவு வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8ம் வகுப்பு தேச்சி | மாத ஊதியம் – Rs.13,500

Sivaganga MMU Recruitment 2025 NHM Driver Vacancy

MMU Driver Jobs: சிவகங்கை மாவட்டத்தில் தேசிய சுகாதார இயக்கத்தில் மொபைல் மருத்துவப் பிரிவு NHM கீழ் ஓட்டுநராக பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவம் சிவகங்கை மாவட்டம் வலைதளம் http:/sivaganga.nic.in வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்யலாம். Sivaganga MMU Recruitment 2025 நிறுவனம் தேசிய சுகாதார பணி வகை தமிழ்நாடு அரசு வேலைகள் காலியிடங்கள் 01 வேலை இடம் சிவகங்கை ஆரம்ப தேதி 25.04.2025 கடைசி தேதி 08.05.2025 அமைப்பின் பெயர்: தேசிய … Read more

தேசிய நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு 2025! உடனே Apply பண்ணுங்க!

தேசிய நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு 2025! உடனே Apply பண்ணுங்க!

தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மறவமங்கலம் பகுதியில் தேசிய நலவாழ்வு குழுமத்தின்(NHM) ஒப்பந்த அடிப்படையில் தற்போது காலியாக உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, sivaganga district national health mission recruitment 2025 RBSK மருந்தாளுநர், இயன்முறை சிகிச்சையாளர், பல்நோக்கு சுகாதார பணியாளர்/சுகாதார ஆய்வாளர் நிலை – II உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் … Read more

தமிழக அரசின் பொது சுகாதார நீர்ப்பகுப்பாய்வத்தில் வேலைவாய்ப்பு 2025! 90 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

தமிழக அரசின் பொது சுகாதார நீர்ப்பகுப்பாய்வத்தில் வேலைவாய்ப்பு 2025! 90 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

tamilnadu water analysis laboratory recruitment 2025: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சிவகங்கை, ராமநாதபுரம், பெரம்பலூர், தர்மபுரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலியாக இருக்கும் Chemist, Laboratory Technician மற்றும் Laboratory Attendant உள்ளிட்ட மூன்று பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . எனவே இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன தகுதிகள் வேண்டும்? வயது … Read more

கேந்திரிய வித்யாலயா பள்ளி வேலைவாய்ப்பு 2025! New Job Offer | தகுதி: Bachelor’s Degree

Sivaganga Kendriya vidyalaya School Recruitment 2025

சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா படிப்பகத்தில் 2025-26 கல்வி அமர்வுக்கான காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் விதமாக Job offer அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே PGT ( All Subjects), TGT ( All Subjects), PRT உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள். கேந்திரிய வித்யாலயா பள்ளி வேலைவாய்ப்பு 2025! New Job Offer | தகுதி: Bachelor’s Degree அமைப்பின் பெயர்: PM SHRI … Read more

தனியார் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு 2025! 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை விண்ணப்பிக்கலாம்!

தனியார் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு 2025! 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை விண்ணப்பிக்கலாம்!

சிவகங்கை மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு 2025 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறர்கள். தனியார் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு 2025 JOIN WHATSAPP TO GET PRIVATE JOB FAIR தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: இந்தநிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை தொடங்கியுள்ளது. அதன் படி பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் உருவாகியுள்ளது. இதற்காக தமிழக அரசோடு இணைந்து வேலை வாய்ப்பு முகாமை ஏற்பாடு … Read more

10 வது தோல்வி அடைந்தவர்களுக்கு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2024! தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்

10 வது தோல்வி அடைந்தவர்களுக்கு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2024

தமிழக அரசின் சிவகங்கை மாவட்டத்தில் 10 வது தோல்வி அடைந்தவர்களுக்கு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2024 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமூக நல அலுவலகத்தின் கீழ் வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாப்பதற்கு, மருத்துவ உதவி, சட்ட உதவி, தங்கும் வசதி, மனநல ஆலோசனை, வழங்குவதற்கு இந்திய அரசின் சிறப்பு திட்டம் One Stop Centre என்னும் மையத்தில் Security காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனம் சமூக நலத்துறை வேலை வகை தமிழ்நாடு அரசு வேலை 2024 ஆரம்ப தேதி 18.12.2024 … Read more

12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் தமிழ்நாடு அரசில் வேலை ரெடி! உடனே விண்ணப்பிக்கவும்

12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் தமிழ்நாடு அரசில் வேலை ரெடி! உடனே விண்ணப்பிக்கவும்

Job News 2024: சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் சார்பில் தேவகோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை 2024 க்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். இங்கு Lab Technician, Programme cum Administrative Assistant ஆக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலை வகை தமிழ்நாடு அரசு வேலைகள் காலியிடங்கள் 02 தொடக்க தேதி 11.12.2024 இறுதி தேதி 26.12.2024 அதிகாரபூர்வ இணையதளம் https://sivaganga.nic.in/notice_category/recruitment/ அமைப்பின் பெயர்: சிவகங்கை மாவட்ட … Read more

சிவகங்கை மைக்ரோ வேலைவாய்ப்பு கண்காட்சி 2024 ! வேலையில்லா பட்டதாரிகளே ஜாப்ஸ் முகாம் உங்களுக்குத்தான் !

சிவகங்கை மைக்ரோ வேலைவாய்ப்பு கண்காட்சி 2024 ! வேலையில்லா பட்டதாரிகளே ஜாப்ஸ் முகாம் உங்களுக்குத்தான் !

எம்பிளாய்மென்ட் அலுவலகம் நடத்தும் சிவகங்கை மைக்ரோ வேலைவாய்ப்பு கண்காட்சி 2024. வேலை தேடும் இளைஞர்கள் பயன்படும் வகையில் வரும் 09.08.2024 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் இந்த முகாம் நடைபெறவுள்ளது. 8 ஆம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்கள் வரை கலந்துகொள்ளலாம். சிவகங்கை மைக்ரோ வேலைவாய்ப்பு கண்காட்சி 2024 வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாம் அல்லது மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியார் துறை … Read more

சிவகங்கை வங்கியில் கொள்ளை முயற்சி ! லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.3 கோடி நகைகள் தப்பின !

சிவகங்கை வங்கியில் கொள்ளை முயற்சி ! லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.3 கோடி நகைகள் தப்பின !

சிவகங்கை வங்கியில் கொள்ளை முயற்சி. தேவகோட்டை அருகே உள்ள கூட்டுறவு வங்கியில் காவலாளியை இரும்பு கம்பியால் அடித்து வீசி வங்கியில் புகுந்த கொள்ளையர்கள். லாக்கர் அறை கதவை உடைக்க முடியாததால் ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள் தப்பின. சிவகங்கை வங்கியில் கொள்ளை முயற்சி வங்கியில் நடந்த கொள்ளை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு அருகே உள்ளது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி. இங்கு பொன்னத்தி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பூமிநாதன் என்பவர் இரவு காவலாளியாக பணியாற்றி … Read more

கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல் ! 42 லட்சம் கேட்டு மிரட்டல்… போலீஸ் தீவிர விசாரணை !

கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல் ! 42 லட்சம் கேட்டு மிரட்டல்… போலீஸ் தீவிர விசாரணை !

தரம் குறைந்த நகை செய்ததால் கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல். நகைப்பட்டறை உரிமையாளர் உள்பட 2 பேரை சினிமா பட பாணியில் காரில் கடத்தி ரூ.42 லட்சம் கேட்டு மிரட்டிய சிவகங்கை கும்பல். போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல் கோவை R .S புரம் பொன்னையராஜ புரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். 40 வயதான செந்தில்குமார் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் கடந்த 17 ந் தேதி இரவு தனது அக்காள் … Read more