10ம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களே – இந்த தேதியில் இருந்து சிறப்பு வகுப்புகள் தொடக்கம் – வெளியான முக்கிய அறிவிப்பு!!

10ம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களே - இந்த தேதியில் இருந்து சிறப்பு வகுப்புகள் தொடக்கம் - வெளியான முக்கிய அறிவிப்பு!!

10ம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களே: தமிழகத்தில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 6 முதல் 18 வயதுடைய மாணவர்கள் பள்ளி செல்லாத நிலையில் அவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்த்து கற்பித்தலை வழங்க பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, `தொடர்ந்து கற்போம்’ என்ற திட்டத்தை அமல்படுத்தி நிலையில், இதுவரை 45 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதனை … Read more