வருவாய் துறை ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம்.., சான்றிதழ்கள் வழங்கும் பணிகளில் ஏற்படும் சிக்கல்!!
தமிழகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட போக்குவரத்து ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்களும் நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம் செய்ய இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் … Read more