பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

தற்போது பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.Supreme Court order JOIN WHATSAPP TO GET DAILY NEWS இடஒதுக்கீடு : பட்டியலினத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ஒதுக்கீடு வழங்க பஞ்சாப் மாநில அரசு சட்டம் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு 50% உள்ஒதுக்கீடு வழங்கும் … Read more

நீட் தேர்வில் 11000 மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றுள்ளனர் – தேர்வு மையம் வாரியாக வெளியிட்ட பட்டியலில் தகவல் !

நீட் தேர்வில் 11000 மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றுள்ளனர் - தேர்வு மையம் வாரியாக வெளியிட்ட பட்டியலில் தகவல் !

நடந்து முடிந்த நீட் தேர்வில் 11000 மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றுள்ளனர் என்று தேர்வு மையம் வாரியாக தேசிய தேர்வு முகமை வெளியிட்ட மதிப்பெண் பட்டியலில் தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வில் 11000 மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றுள்ளனர் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு : இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்று முடிவடைந்தது. இதனைதொடர்ந்து நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் … Read more

அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகள் – சிறப்பு அமர்வை அறிவித்த உச்சநீதிமன்றம் !

அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகள் - சிறப்பு அமர்வை அறிவித்த உச்சநீதிமன்றம் !

விசாரணை அமைப்பான அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகள் பற்றி விசாரணை செய்ய நீதிபதிகள் தலைமையிலான அமர்வு விசாரணை செய்யும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.law enforcement agency அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அமலாக்கத்துறை : தற்போது அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை உச்சநீதிமன்றம் அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகளும் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் குழு … Read more

நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் !

நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் !

தற்போது மருத்துவ படிப்புகளுக்கான நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்வது தேவையற்ற ஒன்று என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு : கடந்த சில நாட்களுக்கு முன் நடப்பு கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வானது இந்தியா … Read more

தமிழ்நாட்டில் வெளிமாநில பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் ! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு !

தமிழ்நாட்டில் வெளிமாநில பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் ! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு !

சுப்ரீம் கோர்ட்டு தமிழ்நாட்டில் வெளிமாநில பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. வெளிமாநில ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் பிற மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க தடை விதிக்கக்கூடாது என்று கூறியதுடன் அந்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு கூறியுள்ளது. தமிழ்நாட்டில் வெளிமாநில பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் வெளிமாநில பஸ்களுக்கு தடை: கடந்த ஜூன் 12 ந் தேதி அன்று தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், … Read more

நீட் தேர்வு முறைகேடு வழக்கு – இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு !

நீட் தேர்வு முறைகேடு வழக்கு - இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு !

கடந்த மாதம் நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து நீட் தேர்வு முறைகேடு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு முறைகேடு வழக்கு : நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்ற தீர்ப்பு … Read more

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை ! தேசிய தேர்வு முகாமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் !

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை ! தேசிய தேர்வு முகாமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் !

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை. கடந்த மே மாதம் 5 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாடு முழுவதும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் நீட் தேர்வின் வினாத்தாள்கள் கசிய விடப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இதன் காரணமாக நீட் வினாத்தாள் சர்ச்சை குறித்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் மத்திய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. JOIN WHATSAPP TO GET … Read more

அமலாக்கத்துறை வழக்குகளில் கைது செய்ய கட்டுப்பாடு ! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

அமலாக்கத்துறை வழக்குகளில் கைது செய்ய கட்டுப்பாடு ! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

அமலாக்கத்துறை வழக்குகளில் கைது செய்ய கட்டுப்பாடு. இந்தியாவில் தற்போது முக்கிய தலைவர்கள் அமலாக்கத்துறையால் பல்வேறு முறைகேடு வழக்குகளில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்குகளில் கைது செய்ய உச்சநீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை விதித்த உச்சநீதிமன்றம் ! இந்தந்த விஷயங்களுக்கு தடை !

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை விதித்த உச்சநீதிமன்றம் ! இந்தந்த விஷயங்களுக்கு தடை !

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை விதித்த உச்சநீதிமன்றம். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை விதித்த உச்சநீதிமன்றம்டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் மதுபான கொள்கை முறைகேட்டில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே முதல்வர் பணிகளை மேற்கொண்டுவந்தார். ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் பணிகளில் கலந்து கொல்வதற்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உதார்விட்டுள்ளது. மேலும் கெஜ்ரிவாலுக்கு … Read more

சுப்ரீம் கோர்ட்டில் இன்று முதல் புதிய இணையதளம் – வழக்கு விசாரணையை நேரலையில் பார்க்கலாம்!!

சுப்ரீம் கோர்ட்டில் இன்று முதல் புதிய இணையதளம் - வழக்கு விசாரணையை நேரலையில் பார்க்கலாம்!!

சுப்ரீம் கோர்ட்டில் இன்று முதல் புதிய இணையதளம்: தற்போதைய காலகட்டத்தில் எல்லா துறைகளிலும் டிஜிட்டல் சேவை வந்துவிட்டது. அந்த வகையில் தற்போது நீதிமன்றத்திலும் டிஜிட்டல் சேவை வந்துள்ளது. அதாவது நீதிமன்றத்தின் சேவைகள் மக்களுக்கு மக்களுக்கு எளிதாகவும், வேகமாகவும்  கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் செயல்பட்டு வந்துள்ளார். அதன்படி நீதிமன்றத்தை டிஜிட்டல்மயமாக்கும் சேவையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக மத்திய அரசு 7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை … Read more