தமிழில் மட்டுமே அரசாணை வெளியிட வேண்டும் – தமிழக அரசு உத்தரவு!

தமிழில் மட்டுமே அரசாணை வெளியிட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு!

தமிழ் மொழியில் மட்டுமே அரசாணை: தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் போன்றவை அனைத்தும் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த துறை சார்ந்த தலைமை அலுவலகங்களில் இருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகளும் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று தற்போது வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை … Read more

திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளின் சத்துணவு மையங்களில் வேலை 2025! 119 உதவியாளர் பதவிகளுக்கு நேரடி நியமனம்!

திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளின் சத்துணவு மையங்களில் வேலை 2025! 119 உதவியாளர் பதவிகளுக்கு நேரடி நியமனம்!

திருநெல்வேலி பள்ளி ஊட்டச்சத்து மையம் (திருநெல்வேலி பள்ளி ஊட்டச்சத்து மையம்), சமையல் உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு,மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற இதர விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: திருநெல்வேலி மாவட்ட பள்ளி சத்துணவு மையம் காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை: சமையல் உதவியாளர் … Read more

திருச்சி மாவட்டத்தில் 231 உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 10th Pass / Fail

திருச்சி மாவட்டத்தில் 231 உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 10th Pass / Fail

திருச்சி பள்ளி ஊட்டச்சத்து மையம் (திருச்சி பள்ளி ஊட்டச்சத்து மையம்), சமையல் உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு,மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: திருச்சி மாவட்ட பள்ளி சத்துணவு மையம் காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு சமையல் உதவியாளர் வேலை 2025! நேரடி பணி நியமனம் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு சமையல் உதவியாளர் வேலை 2025! நேரடி பணி நியமனம் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்ட பள்ளி ஊட்டச்சத்து மையம் (தூத்துக்குடி மாவட்ட பள்ளி ஊட்டச்சத்து மையம்), சமையல் உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு,மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: தூத்துக்குடி மாவட்ட பள்ளி சத்துணவு மையம் காலிப்பணியிடங்கள் பெயர் … Read more

சேலம் மாவட்ட சத்துணவு மையங்களில் வேலை 2025! 722 சமையல் உதவியாளர் பதவிகள்! பத்தாவது தேர்ச்சி / தோல்வி

சேலம் மாவட்ட சத்துணவு மையங்களில் வேலை 2025! 722 சமையல் உதவியாளர் பதவிகள்! பத்தாவது தேர்ச்சி / தோல்வி

சேலம் பள்ளி ஊட்டச்சத்து மையம் (சேலம் பள்ளி ஊட்டச்சத்து மையம்), சமையல் உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு,மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: சேலம் மாவட்ட பள்ளி சத்துணவு மையம் காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் … Read more

ஈரோடு மாவட்ட பள்ளிகளில் சத்துணவு மைய ஆட்சேர்ப்பு 2025! உதவியாளர் பதவிகள்! 10 வது தேர்ச்சி / தோல்வி!

ஈரோடு மாவட்ட பள்ளிகளில் சத்துணவு மைய ஆட்சேர்ப்பு 2025! உதவியாளர் பதவிகள்! 10 வது தேர்ச்சி / தோல்வி!

ஈரோடு மாவட்ட பள்ளி ஊட்டச்சத்து மையங்களில் (ஈரோடு பள்ளி ஊட்டச்சத்து மையம்), சமையல் உதவியாளர் பதவிக்கான வேலைவாய்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு,மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: ஈரோடு மாவட்ட பள்ளி சத்துணவு மையம் … Read more

தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025! 7783 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 10th, 12th

தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025! 7783 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 10th, 12th

தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை (WCD TN), தமிழ்நாட்டில் அங்கன்வாடி பணியாளர்/ உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற இதர விவரங்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: தமிழ்நாடு பெண்கள் மற்றும் … Read more

கள்ளக்குறிச்சி அங்கன்வாடி ஆட்சேர்ப்பு 2025! 285 காலியிடங்கள் – தகுதி: 10th 12th தேர்ச்சி போதும்!

கள்ளக்குறிச்சி அங்கன்வாடி ஆட்சேர்ப்பு 2025! 285 காலியிடங்கள் – தகுதி: 10th 12th தேர்ச்சி போதும்!

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குழந்தைகள் மையங்களின் ஆட்சேர்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள 138 அங்கன்வாடி பணியாளர்கள், 14 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 133 அங்கன்வாடி உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நேரடி நியமனம் செய்யப்படவுள்ளது. இதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டாரங்கள் வாரியாக நேரடி நியமனம் செய்யப்பட உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் எண்ணிக்கை … Read more

தமிழகத்தில் கோடை காலம் மின்தடை அறிவிப்பு! காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை!

தமிழகத்தில் கோடை காலம் மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக முழு நேர மின்தடை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என்று மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மின்தடை அறிவிப்பு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் மக்களுக்கு தடை இல்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பழுது காரணமாக அறிவிக்கப்படாத மின் வெட்டு இல்லாமல் இருக்க மாதம் ஒரு முறை மின் வாரியம் துணை … Read more

பெண்களுக்கு அங்கன்வாடி பணியாளர் வேலைவாய்ப்பு 2025! Rs.24200 வரை சம்பளம்! 10 & 12 வது தேர்ச்சி போதும்!

பெண்களுக்கு அங்கன்வாடி பணியாளர் வேலைவாய்ப்பு 2025! Rs.24200 வரை சம்பளம்! 10 & 12 வது தேர்ச்சி போதும்!

பெண்களுக்கு அங்கன்வாடி பணியாளர் வேலைவாய்ப்பு 2025: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், அரியலூர் மாவட்ட திட்ட அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 18 அங்கன்வாடி பணியாளர்கள், 04 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 24 அங்கன்வாடி உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நேரடி நியமனம் செய்யப்படவுள்ளது. இதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வட்டாரங்கள் வாரியாக நேரடி நியமனம் செய்யப்பட உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் … Read more