தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (15.06.2024) ! பவர் கட் செய்யப்படும் பகுதிகளின் முழு விவரம் இதோ !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (15.06.2024) ! பவர் கட் செய்யப்படும் பகுதிகளின் முழு விவரம் இதோ !

மின்சார வாரியத்தின் சார்பில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளை நடைபெறுவதால் தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (15.06.2024) முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (15.06.2024) JOIN WHATSAPP TO GET POWER CUT NEWS கரூர் – வேப்பம்பாளையம் சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம். கரூர் – எஸ்.வெள்ளாளபட்டி சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், … Read more

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டி – தலைவர் அன்புமணி ராமதாஸ் தகவல் !

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டி - தலைவர் அன்புமணி ராமதாஸ் தகவல் !

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதியான விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டி யிடுவது தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டி JOIN WHATSAPP TO GET DAILY NEWS விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில் … Read more

தமிழ்நாடு திருவிழா 2024 (ஜூன் 12) – இந்த வார விசேஷங்கள் !

தமிழ்நாடு திருவிழா 2024 (ஜூன் 12)

தமிழ்நாடு திருவிழா 2024 (ஜூன் 12). ஸ்ரீ குரோதி வருடமான இந்த ஆண்டு வைகாசி மாதம் 29 முதல் ஆனி மாதம் 3 தேதி வரை உள்ள விஷேச நாட்கள், திதி மற்றும் சிறப்பு நாட்கள், சிறப்பு தரிசனங்கள், சாமி ஊர்வலம், தனிப்பட்ட கோவில்களின் சிறப்பு நாள் இது போன்ற அனைத்தும் இந்த பதிவில் தரப்பட்டுள்ளது. தமிழ்நாடு திருவிழா 2024 (ஜூன் 12) செவ்வாய் கிழமை , வைகாசி 29: நாள்: கீழ் நோக்கு நாள் திதி: … Read more

தமிழ்நாடு அரசில் Data Entry வேலை 2024 ! திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியிடங்கள் அறிவிப்பு வெளியானது !

தமிழ்நாடு அரசில் Data Entry வேலை 2024

DHS RECRUITMENT: தமிழ்நாடு அரசில் Data Entry வேலை 2024. தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு இரண்டு வட்டார தரவு உள்ளிட்டாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் Data Entry வேலை 2024 அமைப்பின் பெயர் : மாவட்ட சுகாதார சங்கம் DHS வகை : தமிழ்நாடு அரசு வேலை காலிப்பணியிடங்களின் பெயர் : Data Entry … Read more

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லட் வழங்கும் திட்டம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லட் வழங்கும் திட்டம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லட் வழங்கும் திட்டம். தமிழ்நாடு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 79,500 பேருக்கு கையடக்கக் கணினி வழங்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS கல்வித்துறை திட்டங்கள் : தமிழகத்தில் நான் முதல்வன் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள், பயிற்சி வகுப்புகளும் வழங்கப்படுவதுடன் மேலும் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் … Read more

தமிழகத்தில் வரும் ஜூன் 17 ஆம்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் – தலைமை ஹாஜி அறிவிப்பு !

தமிழகத்தில் வரும் ஜூன் 17 ஆம்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் - தலைமை ஹாஜி அறிவிப்பு !

தமிழகத்தில் வரும் ஜூன் 17 ஆம்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும். தமிழகத்தில் வரும் ஜூன் 17 ஆம் தேதி ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வரும் ஜூன் 17 ஆம்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பக்ரீத் பண்டிகை : இஸ்லாமிய இறைதூதர்களில் ஒருவரான இப்ராஹிம், இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட … Read more

மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து !

மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து !

மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். மக்களவை தேர்தல்முடிவுகள் நேற்று வெளியானதை தொடர்ந்து, மத்தியில் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அண்ணாமலை கருத்து : தற்போது மத்தியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளது. … Read more

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2024 ! தமிழகத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் !

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2024 ! தமிழகத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் !

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2024. தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன, நாம் தமிழர் கட்சி கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழகத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் : தமிழகத்தில் மொத்தமுள்ள 39 … Read more

மாநில அந்தஸ்து பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – தேர்தல் ஆணையம் அங்கீகாரம் !

மாநில அந்தஸ்து பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - தேர்தல் ஆணையம் அங்கீகாரம் !

மாநில அந்தஸ்து பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட 40 தொகுதிகளும் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. மாநில அந்தஸ்து பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி JOIN WHATSAPP TO GET … Read more

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது – தமிழ்நாடு தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் !

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது - தமிழ்நாடு தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் !

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால் மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது JOIN WHATSAPP TO GET … Read more