தமிழ்நாட்டில் நாளை (10.04.2025) மின்தடை குறித்த முக்கிய அறிவிப்பு – சற்று முன் வந்த செய்தி
தமிழ்நாட்டில் நாளை (10.04.2025) மின்தடை குறித்த முக்கிய அறிவிப்பு – சற்று முன் வந்த செய்தி தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதல் வெப்பம் அதிகரித்து வருவது தெரிந்த ஒன்று. அதுவும் கடந்த 10 நாட்களாக 100 டிகிரி க்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. அந்த காரணத்தால் ஏசீ, காத்தாடி, போன்ற மின்சாதனங்கள் இல்லாமல் மக்களால் ஒரு மணி நேரம் கூட தாண்ட முடியவில்லை. அதனால், தமிழகத்தில் கடந்த வாரங்களில் மக்களின் மின் தேவை அதிகரித்துள்ளது. … Read more