மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்.., 2025 ஜனவரி முதல் டாஸ்மாக் கடைகளில் புதிய மாற்றம்?

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்.., 2025 ஜனவரி முதல் டாஸ்மாக் கடைகளில் புதிய மாற்றம்?

அடுத்த ஆண்டு 2025 ஜனவரி முதல் டாஸ்மாக் கடைகளில் புதிய மாற்றம் வர இருப்பதாக சோசியல் மீடியாவில் ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. QR CODE: தமிழகத்தில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. ஒரு பக்கம் மது ஒழிய வேண்டும் என்று இல்லத்தரசிகள் கொடி பிடித்தாலும் கூட, ஒரு நாளைக்கு 100 கோடிக்கு மேல் டாஸ்மாக் கடையில் வியாபாரம் ஆகிறது. புது படத்திற்கு கிடைக்காத வசூல் கூட டாஸ்மாக் கடை ஒரே நாளில் … Read more

தீபாவளியை முன்னிட்டு ரூ. 438 கோடிக்கு மது விற்பனை – அடேங்கப்பா படத்தோட வசூலை விட அதிகமா இருக்கே!

தீபாவளியை முன்னிட்டு ரூ. 438 கோடிக்கு மது விற்பனை - அடேங்கப்பா படத்தோட வசூலை விட அதிகமா இருக்கே!

தீபாவளி 2024 ரூ. 438 கோடிக்கு மது விற்பனை: பொதுவாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மது விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். தீபாவளி 2024 ரூ. 438 கோடிக்கு மது விற்பனை அந்த வகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு முதல் நாள் தேவர் ஜெயந்தி என்பதால் இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை … Read more

தமிழகத்தில் மதுக் கடைகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை – தீபாவளி கொண்டாட்டத்திற்கு செக் வைத்த டாஸ்மாக் நிர்வாகம்!

தமிழகத்தில் மதுக் கடைகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை - தீபாவளி கொண்டாட்டத்திற்கு செக் வைத்த டாஸ்மாக் நிர்வாகம்!

தமிழகத்தில் மதுக் கடைகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை: தமிழ்நாட்டில் சுமார் 4829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 120 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி வருகிறது. அதே போல மாதத்திற்கு 3,698 கோடி ரூபாய் அளவுக்கு மதுபானம் விற்பனை செய்கிறது. தமிழகத்தில் மதுக் கடைகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை குறிப்பாக சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தான் அதிகமாக விற்பனையாகி வருகிறது. மேலும் பொங்கல், தீபாவளி … Read more

தீபாவளியை முன்னிட்டு 3500 மது கடைகளில் கூடுதல் கவுண்டர் – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!

தீபாவளியை முன்னிட்டு 3500 மது கடைகளில் கூடுதல் கவுண்டர் - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!

தீபாவளியை முன்னிட்டு 3500 மது கடைகளில் கூடுதல் கவுண்டர்: தமிழகத்தில் கிட்டத்தட்ட 3500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைத்து வருகிறது. அதுமட்டுமின்றி மது அருந்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு 3500 மது கடைகளில் கூடுதல் கவுண்டர் இதனாலே டாஸ்மாக் கடைகளில் தினசரி கூட்டம் அள்ளும். அதே போல் பண்டிகை நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். அந்த வகையில் வருகிற அக்டோபர் … Read more

தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட திட்டம் –  அமைச்சரவையில் எடுக்க போகும் அதிரடி முடிவு!

தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட திட்டம் -  அமைச்சரவையில் எடுக்க போகும் அதிரடி முடிவு!

தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகளை மூட அரசு அதிரடி திட்டம் தீட்டியுள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. மேலும் அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் மக்களுக்கு தேவையான திட்டங்களில் செலவழித்து வருகிறது. தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட திட்டம் இப்படி இருக்கையில் தமிழக அரசின் திட்டங்களில் வரும் பணம் எல்லாம் டாஸ்மாக் கடைகளுக்கு செல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் திமுக ஆட்சிக்கு வந்த கொஞ்ச … Read more

டாஸ்மாக் கடையில் QR-CODE மூலம் மது விற்பனை – குஷியில் மதுப்பிரியர்கள்!!

டாஸ்மாக் கடையில் QR-CODE மூலம் மது விற்பனை - குஷியில் மதுப்பிரியர்கள்!!

டாஸ்மாக் கடையில் QR-CODE மூலம் மது விற்பனை செய்யும் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. டாஸ்மாக் கடையில் QR-CODE மூலம் மது விற்பனை தமிழகத்தில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேலான டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு கிடைக்கிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில்  ஒரே நாளில் 100 கோடிக்கு மேல் விற்பனை நடக்கும். ஏன் விஜய், ரஜினி, அஜித் முன்னணி நடிகர்களின் படத்தின் கலெக்சனை விட … Read more

மது பிரியர்களே ஷாக்கிங் நியூஸ் – வியாழக்கிழமை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – தமிழக அரசு உத்தரவு!!

மது பிரியர்களே ஷாக்கிங் நியூஸ் - வியாழக்கிழமை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - தமிழக அரசு உத்தரவு!!

Breaking News: மது பிரியர்களே ஷாக்கிங் நியூஸ்: தமிழகத்தில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேல் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இயங்கி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த டாஸ்மாக் கடைகள் மூலம் தினசரி 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வருகிறது. விடுமுறை இல்லாமல் இயங்கி வரும் இந்த டாஸ்மாக் கடைகளுக்கு ஏதோ ஒரு நாளைக்கு மட்டும் தான் விடுமுறை கிடைக்கும். Join WhatsApp Group குறிப்பாக முக்கியமான விசேஷ நாட்களின் போது மக்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படாமல் … Read more

மதுபிரியர்களுக்கு Happy நியூஸ் – டாஸ்மாக்கிற்கு வரப்போகும் 100 மில்லியில் மது பாட்டில்? எவ்வளவு தெரியுமா?

மதுபிரியர்களுக்கு Happy நியூஸ் - டாஸ்மாக்கிற்கு வரப்போகும் 100 மில்லியில் மது பாட்டில்? எவ்வளவு தெரியுமா?

தமிழக மதுபிரியர்களுக்கு Happy நியூஸ்: தமிழகத்தில் மது1 பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதுமட்டுமின்றி மதுவை ஒழிக்க வேண்டும் என்று, மதுவிலக்கு வேண்டும் என்று தொடர்ந்து பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS இதனால் கோவில் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றியது. இருப்பினும் முழுவதுமாக மதுவிலக்கு வேண்டும் … Read more

டாஸ்மாக் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது ? அதிகாலை 3 மணி வரை சரக்கு கிடைக்க போகுது, வெளியான முக்கிய அறிவிப்பு?

டாஸ்மாக் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது ? அதிகாலை 3 மணி வரை சரக்கு கிடைக்க போகுது, வெளியான முக்கிய அறிவிப்பு?

டாஸ்மாக் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது: இந்தியாவின் கோவா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதுபான கடைகள் இரவு நேரங்களில் இயங்கி வருகிறது. அதற்கு அந்த நாட்டு அரசாங்கமே அனுமதி வழங்கி வருகிறது. இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அந்த பகுதிகளுக்கு படையெடுத்து செல்கின்றனர். இந்நிலையில் ஹரியானாவில் உள்ள குர்கான் மற்றும் ஃபரிதாபாத் நகரங்களில் இரவு நேரங்களில் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது அதிகாலை 3 மணி வரை மதுக்கடைகள் … Read more

மயிலாடுதுறையில் காலாவதியான பீர் அருந்திய இருவருக்கு உடல்நலக்குறைவு – டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட உறவினர்கள்!!

மயிலாடுதுறையில் காலாவதியான பீர் அருந்திய இருவருக்கு உடல்நலக்குறைவு - டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட உறவினர்கள்!!

மயிலாடுதுறையில் காலாவதியான பீர் அருந்திய இருவருக்கு உடல்நலக்குறைவு: தமிழகத்தில் தற்போது வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மது பிரியர்கள் ஹாட் அடிப்பதை நிறுத்தி விட்டு பீர் அடிக்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் பீர் குடித்து இருவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மயிலாடுதுறை மாவட்டம் காரைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் (31) மற்றும் சார்லஸ் (27). இவர்கள் இருவரும் நேற்று தென்னலக்குடியில் இருக்கும் அரசு டாஸ்மாக் கடையில் டின் பீர் … Read more