தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! அலுவலர் / உதவியாளர் பணியிடங்கள் || சம்பளம்: Rs.50,000/-
தென்காசி மாவட்டத்தில் ராஷ்டிரிய கிராம் சுவராஜ் அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலர் / உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி அலுவலகம் காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை: ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலர் – 01 கணினி உதவியாளர் – 01 வட்டார … Read more