பக்தர்களே., தைபூசத்திற்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள்.., எந்தெந்த ஊருக்கு தெரியுமா? போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவிப்பு!!
பொதுவாக ஏதேனும் விசேஷ பண்டிகை நாட்களில் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட கூடுதலாக பேருந்துகள் விடப்பட்டு தமிழக போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் வருகிற ஜனவரி 25ம் தேதி முருகப்பெருமானின் உகந்த நாளான தை பூசம் திருவிழா நடைபெற இருக்கிறது. எனவே சென்னையில் இருந்து எக்கசக்க மக்கள் பழனி மற்றும் திருவண்ணாமலை ஊர்களுக்கு செல்வார்கள். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அவர்களின் பயணத்திற்கு எந்த ஒரு … Read more