சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம்: அமைச்சர்கள் விடுவித்த உத்தரவு ரத்து – நீதிமன்றம் அதிரடி!

சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம்: அமைச்சர்கள் விடுவித்த உத்தரவு ரத்து - நீதிமன்றம் அதிரடி!

Ministers embezzlement case: சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம்: கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக கூறி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இதனை தொடர்ந்து இந்த வழக்கை மேல் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை ஒரு அறிக்கையை, சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம் இதனை தொடர்ந்து அந்த அறிக்கையின் அடிப்படையில் அவர்களை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து … Read more