சிவன் பக்தர்களுக்கு குட் நியூஸ் – இனி தஞ்சை பெரிய கோவிலில் கிரிவலம் செல்லலாம்!!

சிவன் பக்தர்களுக்கு குட் நியூஸ் - இனி தஞ்சை பெரிய கோவிலில் கிரிவலம் செல்லலாம்!!

தஞ்சை பெரிய கோவிலில் கிரிவலம்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் சுற்றி வருவது வழக்கம். அந்த நாளில் சிவபெருமானை நினைத்து கிட்டத்தட்ட 14 கி மீ மலையைச் சுற்றி வருவதன் மூலமாக கடவுளின் ஆசி கிடைப்பதோடு நாம் செய்த பாவங்கள், சகல தோஷங்கள் என அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். Join WhatsApp Group இதனாலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் பெரிய கோவிலிலும் கிரிவலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக … Read more

தஞ்சை பெரிய கோவில் பராமரிப்பு பணிகள் ! அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை !

தஞ்சை பெரிய கோவில் பராமரிப்பு பணிகள் ! அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை - இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை !

தஞ்சை பெரிய கோவில் பராமரிப்பு பணிகள். தமிழ்நாட்டின் மிகப்பழமையான கோவில்களில் ஒன்றான தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில். இது மத்திய அரசின் கீழ் உள்ள இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இத்திருக்கோவில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் இந்திய தொல்லியல் துறையினரால் மட்டுமே மேற்கொள்ளப்படும். அந்தவகையில் இந்து சமய அறநிலையத்துறையால் தினசரி பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. தஞ்சை பெரிய கோவில் பராமரிப்பு பணிகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more